செய்திகள் விளையாட்டு
டச் பொது பூப்பந்து போட்டி: பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் கிஷோனா வாகை சூடினார்
கோலாலம்பூர்:
டச் பொது பூப்பந்து போட்டியில் தேசிய பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் எஸ்.கிஷோனா வாகை சூடினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பூப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்றார்
இதற்கு முன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ கின் கியாட்- டன் புன் யோங் ஆகியோர் வென்றிருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ். கிஷோனாவின் பூப்பந்து போட்டியின் வெற்றி எஸ்.கிஷோனாவிற்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்
முன்னதாக, டச் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் எஸ். கிஷோனா உலக தரவரிசையில் 75ஆவது இடத்தில் உள்ள அசர்பைஜான் நாட்டைச் சேர்ந்த Keisha Fatimah Azzhara ஐ 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வாகை சூடினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 13, 2025, 10:43 pm
கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
December 13, 2025, 10:42 pm
கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு
December 13, 2025, 9:29 am
சீ போட்டியின் கால்பந்து பிரிவில் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியது
December 12, 2025, 6:27 pm
சீ போட்டியின் கராத்தே பிரிவில் தேவேந்திரன், ஷாமலா ராணி தங்கப்பதக்கம் வென்றனர்
December 12, 2025, 10:37 am
மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்
December 11, 2025, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
December 11, 2025, 8:59 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
December 10, 2025, 8:44 am
சீ விளையாட்டுப் போட்டி: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
December 10, 2025, 8:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
December 10, 2025, 8:34 am
