செய்திகள் விளையாட்டு
டச் பொது பூப்பந்து போட்டி: பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் கிஷோனா வாகை சூடினார்
கோலாலம்பூர்:
டச் பொது பூப்பந்து போட்டியில் தேசிய பூப்பந்து ஒற்றையர் ஆட்டக்காரர் எஸ்.கிஷோனா வாகை சூடினார்.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவர் பூப்பந்து போட்டியில் வெற்றிப்பெற்றார்
இதற்கு முன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் கோ கின் கியாட்- டன் புன் யோங் ஆகியோர் வென்றிருந்தனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எஸ். கிஷோனாவின் பூப்பந்து போட்டியின் வெற்றி எஸ்.கிஷோனாவிற்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றார்
முன்னதாக, டச் பொது பூப்பந்து போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் எஸ். கிஷோனா உலக தரவரிசையில் 75ஆவது இடத்தில் உள்ள அசர்பைஜான் நாட்டைச் சேர்ந்த Keisha Fatimah Azzhara ஐ 21-14, 21-16 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வாகை சூடினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
