செய்திகள் மலேசியா
சர்வதேச நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை உருவாக்கி மலேசியாவிற்கு உதவ வேண்டும்: பிரதமர் அன்வார்
சிப்பாங்:
மலேசிய ஊழியர்களுக்கு மேம்பட்ட திறன்களில் பயிற்சி அளிக்குமாறு ஜெர்மன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனமான DHL போன்ற சர்வதேச நிறுவனங்களைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
இளம் ஊழியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பது நீண்ட காலத்திற்கு அத்தகைய நிறுவனங்களுக்கு நன்மை பயக்கும் என்றார் அவர்.
DHL போன்ற பெரிய நிறுவனங்கள், குறிப்பாக ஆட்டோமேஷன் மற்றும் இலக்கவியல் மயமாக்கலில் உயர்நிலை திறன் பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்ற பரிந்துரையைப் பிரதமர் முன் வைத்தார்.
பெரிய நிறுவனங்களாக, இந்தத் துறையில் இளம் திறமையாளர்களின் திறன்களை வளர்ப்பதில் அவர்கள் பங்கு வகிக்க வேண்டும்," என்று அவர் இன்று DHL எக்ஸ்பிரஸ் வளாகத்தின் தொடக்க விழாவில் தனது உரையின் போது கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 28, 2024, 6:58 pm
அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழாவில் திரண்ட பொதுமக்கள்
October 28, 2024, 6:34 pm
நம்பிக்கை ஊடக தலைமையகத்திற்குத் தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை
October 28, 2024, 4:24 pm
அமெரிக்காவுக்குப் பயந்து இஸ்ரேலை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை: மகாதீர் குற்றச்சாட்டு
October 28, 2024, 4:21 pm
தீபாவளி பரிசாக இந்தியர்களுக்கு நிலப்பட்டா: பேராக் அரசு வழங்கியது
October 28, 2024, 4:20 pm
அமானா இக்தியாரின் பெண் திட்டம் இந்திய பெண்களின் உருமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
October 28, 2024, 2:40 pm