நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜிப் மன்னிப்புக் கேட்டதில் அர்த்தம் இல்லை: அந்தோனி லோக்

சிப்பாங்: 

1 எம்டிபியில் நடந்த முறைகேடு தொடர்பாக  நஜிப் மன்னிப்புக் கேட்டதில் அர்த்தம் இல்லை என்று டிஏபியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார். 

முன்னாள் பிரதமர் குற்றவாளி என நீதிமன்றம் முன்னர் நிருப்பித்துத் தண்டனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான லோக் தெரிவித்தார்.

இது மன்னிப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற கேள்வியல்ல.

மன்னிப்பு கேட்டாலும் இல்லாவிட்டாலும் குற்றம் குற்றமே. அவர் தண்டனை பெற்றுள்ளார்.

நீதிமன்றத்தால் தண்டனை நிருபிக்கப்பட்டுள்ளது.

அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset