செய்திகள் மலேசியா
நஜிப் மன்னிப்புக் கேட்டதில் அர்த்தம் இல்லை: அந்தோனி லோக்
சிப்பாங்:
1 எம்டிபியில் நடந்த முறைகேடு தொடர்பாக நஜிப் மன்னிப்புக் கேட்டதில் அர்த்தம் இல்லை என்று டிஏபியின் பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் குற்றவாளி என நீதிமன்றம் முன்னர் நிருப்பித்துத் தண்டனை வழங்கியுள்ளதாக போக்குவரத்து அமைச்சருமான லோக் தெரிவித்தார்.
இது மன்னிப்பை ஏற்றுக் கொள்வதா வேண்டாமா என்ற கேள்வியல்ல.
மன்னிப்பு கேட்டாலும் இல்லாவிட்டாலும் குற்றம் குற்றமே. அவர் தண்டனை பெற்றுள்ளார்.
நீதிமன்றத்தால் தண்டனை நிருபிக்கப்பட்டுள்ளது.
அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 28, 2024, 6:58 pm
அண்ணல் நபிகளாரின் அறிவமுதப் பெருவிழாவில் திரண்ட பொதுமக்கள்
October 28, 2024, 6:34 pm
நம்பிக்கை ஊடக தலைமையகத்திற்குத் தகவல், தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் சிறப்பு வருகை
October 28, 2024, 4:24 pm
அமெரிக்காவுக்குப் பயந்து இஸ்ரேலை எதிர்க்க யாருக்கும் துணிவில்லை: மகாதீர் குற்றச்சாட்டு
October 28, 2024, 4:21 pm
தீபாவளி பரிசாக இந்தியர்களுக்கு நிலப்பட்டா: பேராக் அரசு வழங்கியது
October 28, 2024, 4:20 pm
அமானா இக்தியாரின் பெண் திட்டம் இந்திய பெண்களின் உருமாற்றத்திற்கு வழிவகுத்துள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
October 28, 2024, 2:56 pm