
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டது: இந்திய தூதர்
புது டெல்லி:
கனடா இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது என அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா குற்றம்சாட்டினார்.
காலிஸ்தான் முன்னணித் தலைவர்களில் ஒருவரா ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்திய உளவு அமைப்புகளும்தான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரொடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தூதரக பிரச்னையில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 12ம் தேதி கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நான் சென்றபோது நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்தகவல் அளிக்கப்படவில்லை. எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 4:53 pm
மெக்சிகோ தக்காளிக்கு 17 விழுக்காடு வரி: அமெரிக்கா அறிவிப்பு
July 15, 2025, 3:17 pm
பணியாளர்கள் 4 நாள்கள் அலுவலகத்திலிருந்து வேலை செய்ய வேண்டும்: ஸ்டார்பக்ஸ்
July 15, 2025, 3:05 pm
தூதரை ஏற்கும் அல்லது மறுக்கும் முழுமையான உரிமை மலேசியாவிற்கு உள்ளது – ஃபாஹ்மி
July 15, 2025, 12:44 pm
25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல் ஏலம்
July 14, 2025, 10:29 am
KENTUCKY தேவாலயத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல்: சந்தேக நபர் உட்பட மூவர் பலி
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 12, 2025, 2:05 pm
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
July 11, 2025, 9:45 pm