
செய்திகள் உலகம்
இந்தியாவுக்கு கனடா துரோகம் செய்துவிட்டது: இந்திய தூதர்
புது டெல்லி:
கனடா இந்தியாவுக்கு துரோகம் செய்துவிட்டது என அந்நாட்டுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா குற்றம்சாட்டினார்.
காலிஸ்தான் முன்னணித் தலைவர்களில் ஒருவரா ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகமும் இந்திய உளவு அமைப்புகளும்தான் காரணம் என்று கனடா குற்றம்சாட்டி வருகிறது.
இதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரொடோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள தூதரக பிரச்னையில் இந்திய தூதர் சஞ்சய் வர்மா இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
அவர் அளித்த பேட்டி: அக்டோபர் 12ம் தேதி கனடா வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு நான் சென்றபோது நிஜ்ஜார் கொலையுடன் தொடர்புடுத்தி கூறினர்.
தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முன்தகவல் அளிக்கப்படவில்லை. எங்களை தவறான முறையில் நடத்தியதுடன் கனடா அதிகாரிகள் முதுகில் குத்தியதற்கு சமமான நடவடிக்கையாகும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 18, 2025, 11:15 am
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்: காசாவில் 24 மணி நேரத்தில் 146 பேர் உயிரிழப்பு
May 17, 2025, 11:02 am
இங்கிலாந்தில் ராணுவ தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ - 3 பேர் பலி
May 16, 2025, 11:12 am
இந்தோனேசியாவில் ஆடு காணவில்லை: தீயணைப்பு மீட்புப்படையினரின் உதவி கோரப்பட்டது
May 16, 2025, 11:06 am
டிக் டாக் நேரலையின் போது மாடல் அழகி சுட்டுக்கொலை
May 15, 2025, 10:32 am
கனடாவில் காட்டுத் தீ: இருவர் பலி, ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்
May 14, 2025, 12:46 pm
10 ஆண்டுகளுக்குப் பின் சின்னத்தை மாற்றியது கூகுள்
May 14, 2025, 12:10 pm
கனடா நாட்டின் புதிய வெளியுறவு துறை அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்
May 13, 2025, 11:03 am
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிப்பு
May 11, 2025, 11:55 am