செய்திகள் மலேசியா
சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்
ஈப்போ:
தெலுக் இந்தான் சாய்ந்த கோபுரத்தில் வெளிநாடுகளின் கொடிகளை ஏந்தியபடி நடத்தப்பட்ட அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை.
பேரா மாநில போலிஸ் தலைவர் அஸிசி மாட் அரிஸ் இதனைத் தெரிவித்தார்.
நேற்று இரவு 8 மணி முதல் 11.30 மணி வரை சுமார் 400 பார்வையாளர்களுடன் அலங்கரிக்கப்பட்ட காரை உள்ளடக்கிய மத ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் போலிசாரின் அனுமதி இன்றி நடைபெற்றது.
ஆகையால் இப் பேரணி தொடர்புடையவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்.
குறிப்பாக விசாரணைக்கு உதவ சீனாவில் இருந்து வந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து வெளிநாட்டு பங்கேற்பாளர்களையும் ஆஜர்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 10:16 pm
வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு: டிங்கில் தாமான் பெர்மாத்தா மஇகா கிளை வழங்கியது
October 25, 2024, 8:26 pm
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்
October 25, 2024, 8:21 pm
நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா
October 25, 2024, 8:17 pm
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை: ஃபஹ்மி
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:38 pm
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
October 25, 2024, 5:36 pm