செய்திகள் மலேசியா
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பாட்சில் இதனை தெரிவித்தார்.
சில குற்றங்களுக்கு மாற்றுத் தண்டனையாக வீட்டுக் காவலை அனுமதிக்கும் புதிய மசோதாவை உருவாக்கப்பட்டுள்ளது.
இது எந்தவொரு தனிநபரையும், குறிப்பாக விஐபிகளை சிறையில் இருந்து விடுவிக்க அல்ல.
முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட தண்டனை நீதி என்ற கருத்தை மறுசீரமைப்பு நீதி அல்லது கைதிகளுக்கான புனர்வாழ்வு நீதியாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
ஆகையால் இது எந்தவொரு தனிநபருடனும் இதற்கு எந்த தொடர்பும் இல்லை.
குறிப்பாக நஜிப்பிற்கு தொடர்பு இல்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 10:16 pm
வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு: டிங்கில் தாமான் பெர்மாத்தா மஇகா கிளை வழங்கியது
October 25, 2024, 8:35 pm
சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்
October 25, 2024, 8:26 pm
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்
October 25, 2024, 8:21 pm
நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:38 pm
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
October 25, 2024, 5:36 pm