செய்திகள் மலேசியா
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்
கிள்ளான்:
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமர் கான் இதனை கூறினார்.
கடந்த அக்டோபர் 18ஆம் தேதி புத்ராஜெயா மெக்ஸ் நெடுஞ்சாலையின் டோல் சாவடியில் சம்பந்தப்பட்ட ஆடவர் கடத்தப்பட்டடார்.
பாதிக்கப்பட்டவர் சீனாவுக்குத் திரும்புவதற்காக விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது.
இக் கடத்தல் சம்பவம் தொடர்பில் போலிசார் ஐவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நான்கு சீன ஆடவர்கள் அக்டோபர் 28ஆம் தேதி வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதே வேளையில் உள்ளூர் ஆடவர் ஒருவர் அக்டோபர் 29ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 10:16 pm
வசதி குறைந்த மக்களுக்கு தீபாவளி அன்பளிப்பு: டிங்கில் தாமான் பெர்மாத்தா மஇகா கிளை வழங்கியது
October 25, 2024, 8:35 pm
சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்
October 25, 2024, 8:21 pm
நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா
October 25, 2024, 8:17 pm
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை: ஃபஹ்மி
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:38 pm
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
October 25, 2024, 5:36 pm