செய்திகள் மலேசியா
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான எச்சரிக்கை: ஓம்ஸ் தியாகராஜன்
கோலாலம்பூர்:
விஜயலட்சுமிக்கு நடந்த அசம்பாவிதம் அனைவருக்குமான ஓர் எச்சரிக்கையாகும்.
ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் ஓம்ஸ் தியாகராஜன் இதனை கூறினார்.
ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிகழ்ந்த நில அமிழ்வு சம்பவத்தில் இந்தியாவைச் சேர்ந்த விஜயலட்சுமி புதையுண்டார்.
அவரை தேடும் பணி நிறுத்தப்பட்டதால் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மரணமடைந்த விஜயலட்சுமியின் குடும்பத்தினருக்கு தமிழ்மலர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்நிதியை வழங்கிய ஓம்ஸ் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
விஜயலட்சுமியின் மரணம் ஒரு விபத்தாக இருந்தாலும் இதற்கு கவனக்குறைவும் காரணமாக உள்ளது.
அதன் அடிப்படையில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் அனைவருக்குமான ஓர் எச்சரிக்கையாக நான் கருதுகிறேன்.
அதே வேளையில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஓம்ஸ் தியாகராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2024, 8:35 pm
சீனக் கொடி அணிவகுப்புக்கு போலிஸ் அனுமதி வழங்கவில்லை: பேராக் போலிஸ் தலைவர்
October 25, 2024, 8:26 pm
சீனப் பிரஜைகளை கடத்தி பணம் கேட்ட ஐவர் கைது: டத்தோ ஒமர் கான்
October 25, 2024, 8:21 pm
நாட்டு எல்லைகளில் சுவர்களைக் கட்ட மலேசியா திட்டம்: ஸலேஹா
October 25, 2024, 8:17 pm
வீட்டுக் காவல் சட்டத்துக்கும் நஜிப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை: ஃபஹ்மி
October 25, 2024, 6:51 pm
எதிர்மறையான கருத்துகள் தான் எனது வெற்றிக்கு அடித்தளம்: டத்தோ சிவக்குமார்
October 25, 2024, 5:57 pm
பட்ஜெட் தொடர்பில் பிரதமர் மீதான விமர்சனங்கள் இந்திய சமுதாயத்தின் பிரச்சினையைத் தீர்க்க உதவாது: குணராஜ்
October 25, 2024, 5:36 pm
டெங்கில் இடைநிலைப்பள்ளியில் டத்தோ ஹஜி அப்துல் ஹமித் பி.வி மண்டபம் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2024, 5:03 pm