செய்திகள் இந்தியா
தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு
புது டெல்லி:
தலைநகர் தில்லியில் உள்ள ரோஹிணியில் சிஆர்பிஎஃப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்தது. இதன் அதிர்வுகள் 100 மீட்டர் வரை இருந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
IED வெடிகுண்டாக இது இருக்கலாம் என்று தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர், அதன் அருகில் உள்ள கடைகள், கார் ஆகியவை சேதமடைந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.
இதனால் தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:03 pm
மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்
October 22, 2024, 8:09 am
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு
October 22, 2024, 7:54 am
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
October 22, 2024, 6:52 am
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி
October 19, 2024, 5:53 pm
1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்
October 19, 2024, 3:37 pm
பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு
October 18, 2024, 7:12 pm
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்
October 18, 2024, 3:36 pm
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது
October 18, 2024, 9:05 am