நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு

புது டெல்லி: 

தலைநகர்  தில்லியில் உள்ள ரோஹிணியில் சிஆர்பிஎஃப் பள்ளி அருகே பயங்கர சத்தத்துடன் மர்மப் பொருள் வெடித்தது. இதன் அதிர்வுகள் 100 மீட்டர் வரை இருந்தது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

IED வெடிகுண்டாக இது இருக்கலாம் என்று தில்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஆர்பிஎஃப் பள்ளியின் சுவர், அதன் அருகில் உள்ள கடைகள், கார் ஆகியவை சேதமடைந்தது சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது.

இதனால் தில்லியில் உச்சகட்ட பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset