செய்திகள் இந்தியா
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்
புது டெல்லி:
இந்தியாவில் விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை உருவாக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.
4 நாள்களில் 20க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது. இது போலி என்பது பி்ன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
விமானங்களில் விதிமீறும் பயணிகளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன. ஆனால், இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல்களுக்கு எதிராக எந்த விதிகளும் இல்லை. .
இதுபோன்ற நபர்கள் விமானங்களில் பயணிக்கத் தடை விதிப்பது உள்ளிட்ட கடுமையான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர விமானப் போக்குவரத்து பாதுகாப்பு இயக்குநரகம் திட்டமிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:03 pm
மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்
October 22, 2024, 8:09 am
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு
October 22, 2024, 7:58 am
தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு
October 22, 2024, 7:54 am
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
October 22, 2024, 6:52 am
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி
October 19, 2024, 5:53 pm
1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்
October 19, 2024, 3:37 pm
பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு
October 18, 2024, 3:36 pm
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது
October 18, 2024, 9:05 am