செய்திகள் உலகம்
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
ருவாண்டா:
ஆப்பிரிக்காவில் கடந்த வாரம் குரங்கம்மை நோயால் ஐம்பது புதிய மரணச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை 1100 மரணச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டதை ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தியது.
மேலும், 18 ஆப்பிரிக்க நாடுகளில் இதுவரை 42,438 பேர் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிரிக்கா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தலைவர் ஜீன் கசேயா கூறினார்.
தற்போது ஜிம்பாப்வே, ஜாம்பியாவில் ஆகிய இரு நாடுகளில் குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
மத்திய ஆப்பிரிக்க பிராந்தியத்தில் 86.4 விழுக்காடு குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்தாண்டைக் காட்டிலும் இவ்வாண்டு குரங்கம்மை நோய் தொற்று சம்பவங்கள் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டன.
- தர்மாவதி & அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:38 am
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
October 16, 2024, 10:23 am
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
October 16, 2024, 10:17 am