செய்திகள் உலகம்
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
நியூ யார்க்:
உலகளவு நீர் நெருக்கடியால், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் உணவு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படலாம் என்று புதிய அறிக்கை கூறுகின்றது.
நீர் பொருளியல் மீதான உலக ஆணையக் குழு அறிக்கையை வெளியிட்டது.
நீர் நெருக்கடியால் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 8 விழுக்காடு வரை இழக்கலாம் என்றது அறிக்கை.
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அது 15 விழுக்காடாகவும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவை உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை குறிப்பிட்டது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:38 am
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
October 16, 2024, 10:23 am
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
October 16, 2024, 10:17 am