நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம் 

நியூ யார்க்: 

உலகளவு நீர் நெருக்கடியால், 2050-ஆம் ஆண்டுக்குள் உலகின் உணவு உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்படலாம் என்று புதிய அறிக்கை கூறுகின்றது.

நீர் பொருளியல் மீதான உலக ஆணையக் குழு அறிக்கையை வெளியிட்டது.

நீர் நெருக்கடியால் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 8 விழுக்காடு வரை இழக்கலாம் என்றது அறிக்கை.

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் அது 15 விழுக்காடாகவும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

மோசமான பொருளியல்நிலை, வளங்களை முறைகேடாகப் பயன்படுத்துதல் போன்றவை உலக நீர் நெருக்கடியை மோசமாக்கியதாக அறிக்கை குறிப்பிட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset