நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்குள்ளாகி வரும் ஐ.நா. அமைதிப் படைக்கு ஆதரவளிக்க லெபனான் செல்கிறார் இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா

பெர்லின்:

இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகி வரும் ஐ.நா. அமைதிப் படையினருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் லெபனானுக்குச் செல்லவிருப்பதாக இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மோலோனி தெரிவித்துள்ளாா். 

இது குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவா் பேசுகையில், லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் அணுகுமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது, 

ஐ.நா. படையினரைத் தாக்குவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானத்துக்கு எதிரானது என இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மோலோனி குற்றஞ்சாட்டினாா்.

ஆர்யன்

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset