செய்திகள் உலகம்
இஸ்ரேலின் கொடூர தாக்குதலுக்குள்ளாகி வரும் ஐ.நா. அமைதிப் படைக்கு ஆதரவளிக்க லெபனான் செல்கிறார் இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா
பெர்லின்:
இஸ்ரேலின் தாக்குதலுக்குள்ளாகி வரும் ஐ.நா. அமைதிப் படையினருக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் லெபனானுக்குச் செல்லவிருப்பதாக இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மோலோனி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவா் பேசுகையில், லெபனானில் இஸ்ரேல் ராணுவத்தின் அணுகுமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது,
ஐ.நா. படையினரைத் தாக்குவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீா்மானத்துக்கு எதிரானது என இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மோலோனி குற்றஞ்சாட்டினாா்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 17, 2024, 10:20 am
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:38 am
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
October 16, 2024, 10:23 am
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
October 16, 2024, 10:17 am