செய்திகள் உலகம்
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் கைது
கொழும்பு -
இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்ட 4 மலேசியர்கள் உட்பட 10 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை போலிஸ் அதிகாரிகள் இணையக்குற்றத்தில் ஈடுபடுபவர்களை குறிவைத்து அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சிலாவ் கடற்கரை நகரத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அதிகாரிகள் நேற்று சோதனைகளை நடத்தினர்.
இதில் இணைய அடிப்படையிலான நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 10 வெளிநாட்டவர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குழுவில் நான்கு மலேசிய ஆண்களும் அடங்குவர்.
மேலும் மூன்று எத்தியோப்பியா ஆண்கள், ஒரு பெண், ஒரு கென்யா பெண், ஒரு சீன ஆடவரும் கைதானவர்களின்அடங்குவர்.
இந்தச் சோதனையில் 20 கணினிகள், 282 கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக போலிசார் தெரிவித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2024, 10:20 am
18 ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை தொற்று பரவல்: 1000 மரணச் சம்பவங்கள் பதிவு
October 17, 2024, 11:25 am
உலகின் உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்
October 17, 2024, 11:14 am
Shein பொட்டலத்தில் கரப்பான் பூச்சி
October 16, 2024, 7:02 pm
நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் லாரி வெடித்து 94 பேர் பலி
October 16, 2024, 12:05 pm
சீனாவில் நீர்வாழ் கண்காட்சி மையத்தில் நிஜ சுறாவைப் பார்க்க வந்த மக்களுக்கு ஏமாற்றம்
October 16, 2024, 10:38 am
சிங்கப்பூரை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக ஏவப்பட்ட போர் விமானங்கள்
October 16, 2024, 10:23 am
மனைவியைத் தூக்கிக் கொண்டு ஓடும் போட்டி: அமெரிக்காவில் சுவாரஸ்யம்
October 16, 2024, 10:17 am