செய்திகள் மலேசியா
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: டான்ஶ்ரீ ராமசாமி
ஈப்போ:
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ ஹாஜி சாரணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி இதனை தெரிவித்தார்.
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஹாஜி சாரணியை மரியாதை நிமிர்த்தத்தின் அடிப்படையில் சந்தித்தேன்.
இச்சந்திப்பில் மாநில மஇகாவின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து மாநில மந்திரி புசாரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் பேரா மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள், பிரச்சினைகள் குறித்தும் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேரா மாநில மஇகாவின் நடவடிக்கைகளை டத்தோஸ்ரீ சாரணி பெரிதும் வரவேற்றார்.
தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில மஇகாவின் செயல் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் அவர் உறுதியளித்தார் என்று டான்ஶ்ரீ ராமசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 7, 2026, 7:19 pm
மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்களால் சுடப்பட்ட ஆடவர் மரணம்: கிள்ளானில் பரபரப்பு
January 7, 2026, 5:37 pm
என் தந்தை துன் மகாதீருக்கு வயது மூப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டாம்: முக்ரிஸ்
January 7, 2026, 5:08 pm
அரசியலில் இருந்து விலகுவதற்கான நேரம் நெருங்கிவிட்டது: அக்மால் சாலே
January 7, 2026, 3:11 pm
மடானி அரசாங்கத்தை பாதுகாக்கும் ஜாஹித் ஹமிடியின் முடிவு தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டது: குணராஜ்
January 7, 2026, 2:24 pm
மூன்று நடமாடும் தொழிலாளர் நீதிமன்றங்கள் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
January 7, 2026, 11:56 am
பாரம்பரிய வீரர்களுக்காக போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது தொடர்பில் 45 புகார்கள் பெறப்பட்டுள்ளது: போலிஸ்
January 7, 2026, 10:52 am
இராணுவ வீரர்கள் நேர்மை, நம்பிக்கையை நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டும்: மாமன்னர்
January 7, 2026, 10:25 am
விதிமீறல்கள் காரணமாக 10,000க்கும் மேற்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன: எம்சிஎம்சி
January 7, 2026, 9:54 am
