செய்திகள் மலேசியா
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது: டான்ஶ்ரீ ராமசாமி
ஈப்போ:
பேரா மாநில இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் மந்திரி புசார் டத்தோஶ்ரீ ஹாஜி சாரணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
பேரா மாநில மஇகா தலைவர் டான்ஸ்ரீ எம். இராமசாமி இதனை தெரிவித்தார்.
மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ ஹாஜி சாரணியை மரியாதை நிமிர்த்தத்தின் அடிப்படையில் சந்தித்தேன்.
இச்சந்திப்பில் மாநில மஇகாவின் செயல்திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து மாநில மந்திரி புசாரிடம் விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் பேரா மாநில இந்திய சமுதாயத்தின் தேவைகள், பிரச்சினைகள் குறித்தும் மந்திரி புசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
கட்சியை வலுப்படுத்தி, சமுதாயத்துடன் அணுக்கமான உறவினை மேம்படுத்தும் பேரா மாநில மஇகாவின் நடவடிக்கைகளை டத்தோஸ்ரீ சாரணி பெரிதும் வரவேற்றார்.
தேசிய முன்னணி தோழமை உணர்வுடன் மாநில மஇகாவின் செயல் திட்டங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் அவர் உறுதியளித்தார் என்று டான்ஶ்ரீ ராமசாமி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
