செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தேர்தலை அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூர், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டது.
சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட அனுமதிப்பது இது முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி.
மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, தேர்தல் முடிவைக் காண மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
