
செய்திகள் இந்தியா
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் பார்வையிட்டனர்
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் தேர்தலை அமெரிக்கா, மெக்ஸிகோ, கயானா, தென்கொரியா, பனாமா, சிங்கப்பூர், நைஜீரியா, ஸ்பெயின், தென்னாப்பிரிக்கா, நார்வே, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட 16 நாடுகளின் தூதரக அதிகாரிகள் குழு பார்வையிட்டது.
சர்வதேச பார்வையாளர்கள் தேர்தலை பார்வையிட அனுமதிப்பது இது முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீரில் இரண்டாம் கட்டமாக 26 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் 56 சதவீத வாக்குகள் பதிவாகின.
தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோர், ஸ்ரீநகரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
இந்த தேர்தலை வெளிநாட்டு பிரதிநிதிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து அமெரிக்க தூதரகத்தின் துணைத் தலைவர் ஜோர்கன் கே.ஆண்ட்ரூஸ் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் மக்கள் வாக்களிப்பது மகிழ்ச்சி.
மக்கள் மத்தியில் பெரும் உற்சாகம் நிலவுவது, தேர்தல் முடிவைக் காண மக்களிடம் ஆர்வம் அதிகமாக உள்ளது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 8, 2025, 12:40 pm
கடலூரில் பள்ளி வேன் மீது இரயில் மோதி விபத்து: மூன்று மாணவர்கள் பலி
July 7, 2025, 9:41 pm
மும்பையில் ஹிந்தி பேசியவர்கள் மீது தாக்கரே கட்சியினர் தாக்குதல்
July 7, 2025, 9:36 pm
அரசு பங்களாவை காலி செய்யாத உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு நீதிமன்றமே எதிர்ப்பு
July 7, 2025, 8:52 pm
ராயட்டர்ஸ் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கம்
July 6, 2025, 6:31 am
இந்தியாவுடனான சண்டையில் பாகிஸ்தானுக்கு சீனா நிகழ்நேர வழிகாட்டியது
July 5, 2025, 11:11 am
‘ஜெய் குஜராத்’ என கோஷமிட்ட மகாராஷ்டிரா துணை முதல்வர் ஷிண்டேவுக்கு கடும் எதிர்ப்பு
July 5, 2025, 11:03 am
இயந்திரப் பதிவேடுகளைத் திருத்தியதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மீது குற்றச்சாட்டு
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm