செய்திகள் மலேசியா
கனமழையை தொடர்ந்து ஜாலான் கெபூன், ஸ்ரீ மூடா, கோத்தா கமுனிங் ஆகிய இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன
ஷாஆலம்:
கனமழையை தொடர்ந்து ஜாலான் கெபூன், ஸ்ரீ மூடா, கோத்தா கமுனிங் ஆகிய இடங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
ஷாஆலம் சுற்று வட்டாரத்தில் இன்று பிற்பகல் 2 மணி முதல் தொடர்ந்து கனமழை பெய்தது.
இதனால் சம்பந்தப்பட்ட இடங்களை சுற்றியுள்ள பல தாழ்வான பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன.
சில இடங்களில் வெள்ள நீர் 0.6 மீட்டர் வரை ஆழத்தை எட்டியது.
சிலாங்கூர் தீயணைப்புப் படையின் உதவி இயக்குனரான அஹ்மத் முக்லிஸ் மொக்தார் இதனை கூறினார்.
இதுவரை நிலைமை கட்டுக்குள் உள்ளது. வெள்ளத்தால் யாரும் வீடுகளை விட்டு வெளியேற்றப்படவில்லை.
அதிகாரிகள் வெள்ளப் பகுதியைச் சுற்றி கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2024, 10:49 pm
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பேராளர் மாநாட்டை துணைப் பிரதமர் தொடக்கி வைப்பார்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
September 25, 2024, 5:01 pm
ஜே-கோம் தலைவர் பதவியிலிருந்து கைருடின் விலக்கப்பட்ட விவகாரம்: ஃபாஹ்மி ஃபட்சில் விளக்கம்
September 25, 2024, 1:17 pm
இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்
September 25, 2024, 1:14 pm
மக்கோத்தாவில் அம்னோவுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்; சைட் ஹுசைனுக்கு வாக்காளிக்க வேண்டாம்: ராமசாமி
September 25, 2024, 1:13 pm
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்
September 25, 2024, 1:12 pm
ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 25, 2024, 1:12 pm