செய்திகள் மலேசியா
அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு தடுப்பு காவல்
கோத்தாபாரு:
அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு மூன்று நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.
குளோபல் இக்வானுக்கு எதிரான ஒப் குளோபல் கீழ் சம்பந்தப்பட்ட நால்வரும் கைது செய்யப்பட்டனர்.
இங்குள்ள கம்போங் பாஞ்சியில் அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்து ஆதாரங்களை அப்புறப்படுத்த முயன்றது தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதான நால்வரும் கோத்தபாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
அவர்களை காவலில் வைத்து விசாரிக்க அனுமது கோரி போலிசார் விண்ணப்பம் செய்தனர்.
இந்த விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் அஹ்மத் ஷாபிக் அய்ஷாத் ஏற்றுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நால்வருக்கும் மூன்று நாள் தடுப்பு காவலை நீதிமன்றம் விதித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2024, 1:17 pm
இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்
September 25, 2024, 1:14 pm
மக்கோத்தாவில் அம்னோவுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்; சைட் ஹுசைனுக்கு வாக்காளிக்க வேண்டாம்: ராமசாமி
September 25, 2024, 1:13 pm
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்
September 25, 2024, 1:12 pm
ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 25, 2024, 1:09 pm
குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்; வெளிநாடுகளுக்கு தப்பிப்பது கடினம்: ஐஜிபி
September 25, 2024, 1:05 pm
இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறை
September 25, 2024, 10:34 am
குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
September 25, 2024, 10:30 am
குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பினாங்கு முஃப்தி
September 25, 2024, 10:13 am