செய்திகள் மலேசியா
குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
ஷாஆலம்:
குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா உத்தரவிட்டுள்ளார்.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி இதனைக் கூறினார்.
குளோபல் இக்வான் தொடர்பான சர்ச்சைகள் நாட்டில் நீடித்து வருகிறது.
இப் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு அது தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக குளோபல் இக்வான் தொடர்பான விசாரணையை மேற்கொள்ளும் அதிகாரிகள் முழு திறனுடன் செயல்பட வேண்டும்.
குறிப்பாக இதில் யாரும் சமரசம் கொள்ளக் கூடாது என சுல்தான் உத்தரவிட்டார்.
வாரந்திர சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது சுல்தான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக டத்தோஶ்ரீ அமிரூடின் ஷாரி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2024, 1:17 pm
இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்
September 25, 2024, 1:14 pm
மக்கோத்தாவில் அம்னோவுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்; சைட் ஹுசைனுக்கு வாக்காளிக்க வேண்டாம்: ராமசாமி
September 25, 2024, 1:13 pm
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்
September 25, 2024, 1:12 pm
ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 25, 2024, 1:12 pm
அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு தடுப்பு காவல்
September 25, 2024, 1:09 pm
குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்; வெளிநாடுகளுக்கு தப்பிப்பது கடினம்: ஐஜிபி
September 25, 2024, 1:05 pm
இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறை
September 25, 2024, 10:30 am
குளோபல் இக்வானின் போதனைகள் இஸ்லாத்திற்கு எதிரானது: பினாங்கு முஃப்தி
September 25, 2024, 10:13 am