செய்திகள் மலேசியா
ரவாங் பைபாஸ் நெடுஞ்சாலை அருகே குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது
ரவாங்:
ரவாங்கில் உள்ள ரவாங் பைபாஸ் நெடுஞ்சாலை பகுதியில் நேற்று பிறந்த குழந்தை என நம்பப்படும் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
உலு சிலாங்கூர் போலிஸ்படையின் துணைத் தலைவர் முஹம்மத் அஸ்ரி முஹம்மத் யூனுஸ் இதனை கூறினார்.
மதியம் 1 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள பழைய பொருட்களைத் தேடிக் கொண்டிருந்த 53 வயதுடைய உள்ளூர் ஆடவரிடம் இருந்து போலிஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பிறந்த குழந்தையை யாருக்கு தெரியாமல் மறைக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கலாம்.
அதன் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 318 இன் கீழ் போலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்களுக்கு எங்களுக்கு 03-60641223 என்ற எண்ணில் அழைத்து தகவல் கொடுக்கலாம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 25, 2024, 1:17 pm
இஸ்லாமிய நிதி மூலம் பொருளாதாரத்தை மேம்படுத்த பேங்க் ரக்யாத் உறுதிபூண்டுள்ளது: டத்தோ இவான் பெனடிக்
September 25, 2024, 1:14 pm
மக்கோத்தாவில் அம்னோவுக்கு பாடம் கற்றுக் கொடுங்கள்; சைட் ஹுசைனுக்கு வாக்காளிக்க வேண்டாம்: ராமசாமி
September 25, 2024, 1:13 pm
எஸ்ஆர்சி வாரிய உறுப்பினர்கள் என்னுடன் உடன்படவில்லை என்பது விந்தையானது: நஜீப்
September 25, 2024, 1:12 pm
ரவாங் குண்டாங்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் போலிசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்
September 25, 2024, 1:12 pm
அல்-அர்கம் தொடர்பான புத்தகங்களை புதைத்ததாக நம்பப்படும் தந்தை, 3 மகன்களுக்கு தடுப்பு காவல்
September 25, 2024, 1:09 pm
குளோபல் இக்வானை பின்பற்றுபவர்கள் இன்னும் நாட்டில் உள்ளனர்; வெளிநாடுகளுக்கு தப்பிப்பது கடினம்: ஐஜிபி
September 25, 2024, 1:05 pm
இணையப் பகடிவதையால் மரணமடைந்த ஈஷா வழக்கில் டுலால் பிரதர்ஸ் எனும் சதீஸ்குமாருக்கு 12 மாதம் சிறை
September 25, 2024, 10:34 am
குளோபல் இக்வானுக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த சிலாங்கூர் சுல்தான் உத்தரவு
September 25, 2024, 10:30 am