செய்திகள் வணிகம்
Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு
சென்னை:
Samsung Electronics நிறுவனம் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மெதுவடைந்திருக்கும் வியாபார வளர்ச்சி, நலிவடைந்து வரும் வாடிக்கையாளர் தேவை ஆகியவை அந்த முடிவுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் அதன் வெளிநாட்டு மனிதவளத்தில்
30 விழுக்காட்டைக் குறைக்கப்போவதாக வந்திருக்கும் தகவல்களுக்கு இடையில் ஆட்குறைப்புச் செய்தி வந்துள்ளது.
கைத்தொலைபேசி, மின்னியல், வீட்டு சாதனப் பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2024, 5:15 pm
வெளிநாடுகளில் இருந்து வாகனங்ளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு மீண்டும் அனுமதி
September 14, 2024, 10:49 am
தொழிற்சாலையை மூடிவிட்டு 100 ஊழியர்களுக்கு ஓய்வு கொடுத்த சமூக ஊடகப் பிரபலம், கைருல் அமிங்
September 13, 2024, 10:10 pm
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த இந்தியா கேட் உணவகம் 10ஆவது கிளை திறப்பு
September 9, 2024, 1:02 pm
99 ஸ்பீட் மார்ட் தென்கிழக்கு ஆசியா சந்தையிலும் தனது வணிகத்தை விரிவுபடுத்த திட்டம்
September 8, 2024, 4:50 pm
சிங்கப்பூர் - மெல்பர்ன் விமானச் சேவையை நிறுத்தவிருக்கும் எமிரேட்ஸ்
September 1, 2024, 1:51 pm
ஏர் இந்தியாவின் 25 சதவீதம் பங்கை வாங்கியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
August 28, 2024, 6:39 pm
பங்சாரில் பிரம்மாண்டமாக திறப்பு விழா கண்டது MOSIN SIGNATURE உணவகம்
August 27, 2024, 5:30 pm