
செய்திகள் வணிகம்
Samsung Electronics நிறுவனம் ஆட்குறைப்பு
சென்னை:
Samsung Electronics நிறுவனம் இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மெதுவடைந்திருக்கும் வியாபார வளர்ச்சி, நலிவடைந்து வரும் வாடிக்கையாளர் தேவை ஆகியவை அந்த முடிவுக்குக் காரணம் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இவ்வாண்டு இறுதிக்குள் அதன் வெளிநாட்டு மனிதவளத்தில்
30 விழுக்காட்டைக் குறைக்கப்போவதாக வந்திருக்கும் தகவல்களுக்கு இடையில் ஆட்குறைப்புச் செய்தி வந்துள்ளது.
கைத்தொலைபேசி, மின்னியல், வீட்டு சாதனப் பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm