நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நிலவில் ஏற்பட்ட 250-க்கும் மேற்பட்ட அதிர்வுகளைச் சந்திரயான் 3 பதிவு

பெங்களூரு:

நிலவில் ஏற்பட்ட 250-0க்கும் மேற்பட்ட அதிர்வுகளை இந்திய விண்கலம் சந்திரயான் 3 பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற அதிர்வுகளை அது பதிவு செய்திருப்பது இதுவே முதல்முறை.

பதிவு செய்யப்பட்ட அதிர்வுகளில் 50 மிகத் தெளிவாகப் பதிவாகின.

சந்திரயான் 3ன் பிரக்யான் ரோவரின் நடமாட்டத்துக்கும் இந்த அதிர்வுகளுக்கும் தொடர்பு இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.

நிலவின் தென்துருவப் பகுதியில் அதிர்வுகள் பதிவாகி இருப்பது இதுவே முதல்முறை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset