
செய்திகள் உலகம்
சீனக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பது நிறுத்தப்படும்: சீன அரசு அறிவிப்பு
பெய்ஜிங்:
சீனா தன்நாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பது நிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடப்பில் இருக்கும் இந்த நடைமுறை நீக்கப்படுகிறது.
சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை அறிமுகம் ஆனபோது தத்தெடுப்புக்காகக் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் நடப்புக்கு வந்தது.
கோவிட் நோய்த் தொற்றின்போது பெய்ஜிங் அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாய் நிறுத்திவைத்திருந்தது.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சீனா கூறியது.
அந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கான காரணத்தைப் சீன அரசு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 8:01 pm
கச்சத்தீவை இந்தியாவுக்கு விட்டுத் தர முடியாது: இலங்கை திட்டவட்டம்
July 5, 2025, 10:51 am
திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும்: சீனா எச்சரிக்கை
July 4, 2025, 10:29 am
கலிபோர்னியா வேகமாக பரவும் காட்டுத் தீ: 300 தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டனர்
July 3, 2025, 11:54 am
தாய்லாந்து அரசியல் நெருக்கடி: பும்தாம் வெச்சாயாச்சாய் இடைக்காலப் பிரதமராக நியமனம்
July 2, 2025, 11:21 pm
பாகிஸ்தானில் கடுமையான வெள்ளம்: 64 பேர் பலி, 117 பேர் காயம்
July 2, 2025, 11:14 pm
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: முன்னாள் வங்காளதேச பிரதமருக்குச் சிறை தண்டனை விதிப்பு
July 2, 2025, 12:13 pm
இந்தியாவுக்கு 500% வரி விதிக்கிறது அமெரிக்கா
July 2, 2025, 10:50 am