செய்திகள் உலகம்
சீனக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பது நிறுத்தப்படும்: சீன அரசு அறிவிப்பு
பெய்ஜிங்:
சீனா தன்நாட்டுக் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைப்பது நிறுத்தப்படும் என்று கூறியிருக்கிறது.
முப்பதாண்டுகளுக்கும் மேலாக நடப்பில் இருக்கும் இந்த நடைமுறை நீக்கப்படுகிறது.
சீனாவில் ஒரு குழந்தைக் கொள்கை அறிமுகம் ஆனபோது தத்தெடுப்புக்காகக் குழந்தைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கும் திட்டமும் நடப்புக்கு வந்தது.
கோவிட் நோய்த் தொற்றின்போது பெய்ஜிங் அந்தத் திட்டத்தைத் தற்காலிகமாய் நிறுத்திவைத்திருந்தது.
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கருதி அந்த முடிவு எடுக்கப்பட்டதாகச் சீனா கூறியது.
அந்தத் திட்டத்தைக் கைவிடுவதற்கான காரணத்தைப் சீன அரசு இன்னமும் தெளிவுபடுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆதாரம்: CNA
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:17 pm
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
