செய்திகள் விளையாட்டு
கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 24 குழுக்கள் பங்கேற்பு
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கூட்டரசுப் பிரதேச தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
விக்டோரியா இடைநிலைப் பள்ளி திடலில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியில் விலாயா மாநிலத்தைச் சேர்ந்த 15 தமிழ்ப் பள்ளிகள் பங்கேற்றன.
இதில் பெண்கள் பிரிவில் 8 குழுக்களும் பங்கேற்றன.
மீபாவின் ஆலோசகரும் சுக்கிம் தலைவருமான டத்தோ டி. மோகன் இந்த கால்பந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மீபா துணை தலைவர் ஏஎஸ்பி இராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த கால்பந்து போட்டியை காண அதிகமான பெற்றோர்கள், ஆசிரியர்கள் வருகை புரிந்தது மிகவும் பாராட்டுக்குரியது.
குறிப்பாக வெற்றியாளர் பட்டத்தை வெல்ல அனைத்து குழுக்களும் கடுமையாக போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 11:11 am
ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்
September 16, 2024, 11:06 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
September 16, 2024, 10:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2024, 11:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 14, 2024, 8:49 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
September 14, 2024, 8:46 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
September 13, 2024, 8:44 am
மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி
September 13, 2024, 8:38 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியை மறுகட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது: ரொனால்டோ
September 12, 2024, 9:15 am
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியது எதிர்கால வெற்றிக்கான நம்பிக்கையைத் தருகிறது: கேரத் சவுத்கேட்
September 12, 2024, 8:48 am