செய்திகள் விளையாட்டு
நாளை மலேசிய எப்.ஏ. கிண்ண காற்பந்து இறுதியாட்டம்; ஜொகூர்- சிலாங்கூர் அணிகள் பலப்பரீட்சை
ஷா ஆலாம்:
2024/2025ஆம் ஆண்டுக்கான மலேசிய எப்.ஏ. கிண்ண காற்பந்து போட்டியின் இறுதியாட்டம் நாளை புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது
ஜொகூர் அணி சிலாங்கூர் அணியை இறுதியாட்டத்தில் எதிர்கொள்கிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கான அதிகாரப்பூர்வ பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இறுதியாட்டத்திற்கு மட்டும் சுமார் 85 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நிலைமையைச் சமாளிக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று கோலாலம்பூர் காவல்துறை தலைவர் கூறினார்.
நாளைய ஆட்டம் விறுவிறுப்பாகவும் ரசிகர்களுக்குக் காற்பந்து விருந்தாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசிய எப்.ஏ கிண்ணத்தை சிலாங்கூர் அணி 5 முறையும் ஜொகூர் அணி 2 முறையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2024, 11:11 am
ஹாங்காங் பொது பூப்பந்துப் போட்டி: பியெர்லி தான் - தீனா சாம்பியன்
September 16, 2024, 11:06 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா அபாரம்
September 16, 2024, 10:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 15, 2024, 11:18 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
September 14, 2024, 8:49 am
பண்டேஸ் லீகா கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
September 14, 2024, 8:46 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி சமநிலை
September 13, 2024, 8:44 am
மலேசிய சூப்பர் லீக் கிண்ணம்: ஜேடிதி வெற்றி
September 13, 2024, 8:38 am
மென்செஸ்டர் யுனைடெட் அணியை மறுகட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது: ரொனால்டோ
September 12, 2024, 9:15 am
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேறியது எதிர்கால வெற்றிக்கான நம்பிக்கையைத் தருகிறது: கேரத் சவுத்கேட்
September 12, 2024, 8:48 am