செய்திகள் உலகம்
ஹிந்துக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கோயிலுக்கு சென்றார் முஹம்மது யூனுஸ்
டாக்கா:
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலைத் தடுக்க கோயிலுக்கு சென்றார் இடைக்கால அரசின் தலைவர் முஹம்மது யூனுஸ்.
சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு தண்டிக்கும் என்று முஹம்மது யூனுஸ் உறுதி அளித்தார்.
வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்து நாட்டை விட்டு ஓடிய பின்னர், அந்நாட்டின் 48 மாவட்டங்களில் உள்ள 278 இடங்களில் ஹிந்துக்களுக்கு எதிராக தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக வங்கதேச தேசிய ஹிந்து மகா கூட்டணி குற்றம்சாட்டியுள்ளது.
இந்நிலையில், டாக்காவில் உள்ள தாகேஸ்வரி கோயிலுக்கு அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவரான முஹம்மது யூனுஸ் சென்றார்.
அனைவருக்கும் இங்கு சம உரிமைகள் உள்ளன. எவரையும் முஸ்லிம், ஹிந்து அல்லது பௌத்த மதத்தைச் சேர்ந்தவராகப் பார்க்காமல் மனிதராகப் பார்க்க வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தியவர்களை அரசு தண்டிக்கும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2024, 12:58 pm
சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
September 17, 2024, 12:51 pm
வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
September 17, 2024, 12:21 pm
கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன
September 17, 2024, 11:18 am
சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது
September 17, 2024, 10:54 am
70 ஆண்டுகளில் காணாத வகையில் ஷாங்ஹாயை உலுக்கும் பெபின்கா புயல்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm