செய்திகள் உலகம்
பிரிட்டனில் உள்நாட்டு கலவரம்; இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது
லண்டன்:
முஸ்லிம்களையும் குடியேற்றவாசிகளையும் இலக்காக கொண்டு நடத்தப்பட்ட பிரிட்டன் உள்நாட்டு கலவரத்தில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுள்ளனர்.
மேலும், 575 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது என்று பிரிட்டன் போலிஸ் தரப்பு தெரிவித்தது
SOUTHPORT பகுதியில் மூன்று சிறுமிகள் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்த வேளையில் அதற்கு முஸ்லிம் குடியேற்றவாசிகள் தான் காரணம் என்று தவறான தகவல் பரப்பப்பட்டு பிரிட்டனில் உள்நாட்டு கலவரம் வெடித்தது.
இங்கிலாந்து, வட அயர்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கலவரம் தீவிரமானது. இந்த கலவரத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக பிரிட்டனின் தேசிய போலிஸ் மன்றம் தகவல் அளித்துள்ளது.
2011ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது பிரிட்டனில் வரலாறு காணாத உள்நாட்டு கலவரம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 17, 2024, 12:58 pm
சீனாவில் புயலால் 100 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
September 17, 2024, 12:51 pm
வெடிப்பதற்கு முன் டைட்டான் கப்பல் தந்த கடைசிச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது
September 17, 2024, 12:21 pm
கொட்டி தீர்க்கும் கனமழை: மத்திய ஐரோப்பிய நாடுகள் வெள்ளக்காடாக மாறியுள்ளன
September 17, 2024, 11:18 am
சிங்கப்பூரின் ஆகக் கடைசி Times புத்தகக் கடை மூடப்படுகிறது
September 17, 2024, 10:54 am
70 ஆண்டுகளில் காணாத வகையில் ஷாங்ஹாயை உலுக்கும் பெபின்கா புயல்
September 16, 2024, 4:58 pm
மூன் கேக் சைவமா, அசைவமா?: BreadTalk விளம்பரத்தால் குழப்பம்
September 16, 2024, 1:55 pm
"தோப்பாகிய தனிமரம்" எம்.எச்.எம். அஷ்ரப் நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்
September 16, 2024, 11:15 am
டொனால்ட் டிரம்ப் மீது மீண்டும் துப்பாக்கி சூட்டு தாக்குதல்: அமெரிக்காவில் பரபரப்பு
September 16, 2024, 10:25 am
சிங்கப்பூருக்கும் சீனாவின் ஷாங்ஹாய் நகருக்கும் இடையிலான 11 விமானப் பயணங்கள் ரத்து
September 15, 2024, 1:48 pm