
செய்திகள் இந்தியா
தில்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைதி சுட்டுக் கொலை: 2 பேரை போலீஸார் சுட்டனர்
புது டெல்லி:
கிரிமினல் வழக்குகள் தொடர்புடைய பிரபல ரெளடி ஜிதேந்தர் கோகியை, எதிர்க்கோஷ்டியினர் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் சுட்டுக் கொன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருவரும் வழக்குரைஞர் உடையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியபோது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் பெண் வழக்குரைஞருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சண்டை விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதனால் தலைநகர் தில்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் போலீஸார் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும்
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் அவ்வப்போது நடைபெற்றுவது வழக்கமானதுதான் என்றும் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm