செய்திகள் இந்தியா
தில்லியில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து கைதி சுட்டுக் கொலை: 2 பேரை போலீஸார் சுட்டனர்
புது டெல்லி:
கிரிமினல் வழக்குகள் தொடர்புடைய பிரபல ரெளடி ஜிதேந்தர் கோகியை, எதிர்க்கோஷ்டியினர் தில்லி ரோஹிணி நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் சுட்டுக் கொன்றனர்.
அப்போது போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு ரௌடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இருவரும் வழக்குரைஞர் உடையில் நீதிமன்றத்துக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை நடத்தியபோது நீதிமன்றத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர். இதில் பெண் வழக்குரைஞருக்கு காலில் குண்டு பாய்ந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார்.
இந்த துப்பாக்கிச் சண்டை விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இதனால் தலைநகர் தில்லியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
நீதிமன்ற பாதுகாப்புப் பணியில் போலீஸார் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்றும்
துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ரோஹிணி நீதிமன்ற வளாகத்தில் அவ்வப்போது நடைபெற்றுவது வழக்கமானதுதான் என்றும் வழக்குரைஞர்கள் குற்றம்சாட்டினர்.
தொடர்புடைய செய்திகள்
April 25, 2024, 6:40 pm
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கண்டு பிரதமர் மோடி அஞ்சிவிட்டார்: ராகுல்
April 25, 2024, 6:15 pm
முஸ்லிம்களுக்கு எதிரான இனத்துவேஷ கருத்து: மோடியை விமர்சித்த பாஜக நிர்வாகி நீக்கம்
April 25, 2024, 6:09 pm
மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் திடீர் போட்டி
April 25, 2024, 5:44 pm
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வாரிசு வரியை அமல்படுத்தும்: மோடி மீண்டும் அவதூறு பேச்சு
April 23, 2024, 4:43 pm
பெரும் போராட்டத்திற்கு பிறகு இறுதியில் கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது: ஆம் ஆத்மி
April 23, 2024, 4:38 pm
மேற்கு வங்கத்தில் 25,753 அரசு பள்ளி ஆசிரியர்கள் பணி நியமனம் ரத்து
April 23, 2024, 8:35 am
முஸ்லிம்கள் குறித்து மோடியின் இனத்துவேஷ பேச்சு: காங்கிரஸ் கட்சி தோ்தல் ஆணையத்தில் புகாா்
April 22, 2024, 9:23 am
இந்தியா’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும்: ப.சிதம்பரம்
April 21, 2024, 2:41 pm
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
April 21, 2024, 2:18 pm