செய்திகள் மலேசியா
சமூக ஊடகங்களில் எழும் பிரச்சனைகளைத் தீர்க்க கடுமையான நடவடிக்கை எடுக்க மாமன்னர் உத்தரவு
பெட்டாலிங் ஜெயா:
சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துவதின் விளைவாக எழும் பிரச்சனைகளைக் கையாள்வதில் உறுதியாக செயல்படுமாறு தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
சுல்தான் இப்ராஹிம் நேற்று காலை இஸ்தானா நெகாராவில் அவரது மாட்சிமைக்கு உரையாற்றும் அமர்வில் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
அண்மையில், இணையப் பகடிவதையால் ஈஷா எனும் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் சுல்தான் இப்ராஹிமிடம் தெரிவித்ததாகவும் ஃபஹ்மி கூறினார்.
நேருக்கு நேர் அமர்வின் போது மாமன்னர் சமூக ஊடகங்கள் தொடர்பாரெழும் 'பிரச்சினைகள்' குறித்துக் கவலை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களை வாதிடுவதற்கும் பகிரங்கமான அவமானத்திற்கும் ஒரு தளமாகப் பயன்படுத்தக்கூடாது.
ஏனெனில் அது மோதலுக்கு காரணமாக இருக்கும்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பான தளமாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அமைச்சகம் மற்ற நிறுவனங்களுடன் இணைந்து பலப்படுத்தும் என்று ஃபஹ்மி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am