செய்திகள் இந்தியா
பிரதமர் மோடிக்கு ரஷியாவின் உயரிய விருது
மாஸ்கோ:
பிரதமர் மோடிக்கு ரஷிய நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ அப்போஸ்தலர் விருதை அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் வழங்கினார்.
இரு நாடுகளிடையேயான உறவை மேம்படுத்துவதில் மிகச் சிறந்த பங்களிப்பை ஆற்றியதற்காக 2019ம் ஆண்டு இந்த விருது மோடிக்கு அறிவிக்கப்பட்டது. தற்போது மோடிக்கு இவ்விருதை புதின் வழங்கினார்.
இயேசு கிறிஸ்துவின் முதல் சீடரான புனித ஆண்ட்ரூவை பெருமைப்படுத்தும் விதமாக அவருடைய பெயரில் 1698ம் ஆண்டு சர் பீட்டர் என்பவரால் இந்த உயரிய விருது ரஷியாவில் நிறுவப்பட்டது.
இதனிடையே, மோடியின் கோரிக்கையை ஏற்று ராணுவத்தில் பணியாற்றும் இந்தியர்களை விடுவிப்பதாக அதிபர் புதின் உறுதி அளித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 6:44 pm
திருப்பதி பயணத்தில் நேர்ந்த துயரம்: பேருந்து விபத்தில் 10 பேர் கருகிப் பலி
March 29, 2026, 6:43 pm
பறிபோன வாழ்வாதாரம்: கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த மழையால் தோட்டக்கலைப் பயிர்கள் மொத்தமாக நாசம்
March 26, 2026, 6:01 pm
மாணவியைக் காதலிப்பதாகக் கூறிய பேராசிரியருக்குச் செருப்படி; வைரலாகும் காணொலி
March 26, 2026, 6:00 pm
முகநூல் நட்பால் வந்த வினை: ஓய்வுபெற்ற அதிகாரியைக் கடத்தி கொள்ளையடித்த பெண் கைது
March 26, 2026, 5:58 pm
"ராகுல் காந்திக்கு அடிப்படை அரசியல் புரியவில்லை": கேரள முதல்வர் பினராயி விஜயனின் பதிலடி
March 26, 2026, 5:28 pm
குஜராத்தில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றபட்டது
March 26, 2026, 5:08 pm
