
செய்திகள் விளையாட்டு
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்கு நுழைந்த தந்தையால் பரபரப்பு
கோலபிலா:
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எஸ்எஸ்எம் கால்பந்துப் போட்டி கோலபிலாவில் நடைபெற்றது.
அப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த அவ் வீரரின் தந்தை இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்தார். இருப்பினும் அவரை ரேலா அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர்.
ஆனால் அவ்வாடவர் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் தன் மகனுடன் திடலை விட்டு வெளியேறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am