
செய்திகள் விளையாட்டு
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்கு நுழைந்த தந்தையால் பரபரப்பு
கோலபிலா:
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எஸ்எஸ்எம் கால்பந்துப் போட்டி கோலபிலாவில் நடைபெற்றது.
அப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த அவ் வீரரின் தந்தை இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்தார். இருப்பினும் அவரை ரேலா அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர்.
ஆனால் அவ்வாடவர் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் தன் மகனுடன் திடலை விட்டு வெளியேறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am
FIFA 2026 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கத்தார் அணியில் விளையாடும் வாய்ப்பு பெற்ற இந்தியரான தஹ்ஸீன்
October 16, 2025, 9:48 am