
செய்திகள் விளையாட்டு
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்கு நுழைந்த தந்தையால் பரபரப்பு
கோலபிலா:
மகனுக்கு சிவப்பு அட்டை வழங்கியதால் இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்த தந்தையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எஸ்எஸ்எம் கால்பந்துப் போட்டி கோலபிலாவில் நடைபெற்றது.
அப் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவருக்கு நடுவர் சிவப்பு அட்டை வழங்கினார்.
இதனால் அதிருப்தியடைந்த அவ் வீரரின் தந்தை இரும்பு கம்பியுடன் திடலுக்குள் நுழைந்தார். இருப்பினும் அவரை ரேலா அதிகாரிகள் தடுத்தி நிறுத்தினர்.
ஆனால் அவ்வாடவர் தொடர்ந்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து அவ்வாடவர் தன் மகனுடன் திடலை விட்டு வெளியேறினார்.
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 10:04 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
February 7, 2025, 10:03 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் லிவர்பூல்
February 6, 2025, 9:11 am
கோபா டெல் ரெய் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
February 6, 2025, 9:02 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண இறுதியாட்டத்தில் நியூகாஸ்டல்
February 5, 2025, 10:37 am
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான் தான்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
February 5, 2025, 9:31 am
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ணம்: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
February 5, 2025, 9:27 am
பிரான்ஸ் கிண்ண கால்பந்து போட்டி: காலிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி
February 4, 2025, 10:06 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
February 4, 2025, 9:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: செல்சி வெற்றி
February 3, 2025, 10:07 am