![image](https://imgs.nambikkai.com.my/WhatsApp-Image-2024-07-02-at-5-17-24-PM.jpeg)
செய்திகள் மலேசியா
சிலாங்கூர் கால்பந்து வீரர் வீட்டில் புகுந்த இருவரை போலிசார் கைது செய்தனர்
ஷாஆலம்:
சிலாங்கூர் கால்பந்து வீரர் வீட்டில் புகுந்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.
சிலாங்கூர் கால்பந்து வீரர் அஹ்மத் குஷாய்மி பை வீட்டில் அண்மையில் இரண்டு கொள்ளையர்கள் புகுந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் போலிசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இவ்விசாரணையில் அடிப்படையில் இரண்டு சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர்.
திரெங்கானு மாராங்கில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்களுக்கு 28, 33 வயது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 4, 2024, 4:45 pm
போதைப்பொருள் கடத்தியதற்காக தொழிலாளருக்கு 30 ஆண்டுகள் சிறை, 12 கசையடி
July 4, 2024, 1:17 pm
துன் டைய்மின் வழக்கு: நீதிமன்ற இடமாற்ற விண்ணப்பம் ஆகஸ்ட் 9-ஆம் தேதி ஆய்வு செய்யப்படும்
July 4, 2024, 11:15 am
KTM நிலையங்கள் மோசமாக உள்ளன: பொதுப் போக்குவரத்து வழக்கறிஞர் தகவல்
July 4, 2024, 10:58 am
Beryl சூறாவளியின் அண்மைய நிலவரத்தை வெளியுறவு அமைச்சகம் கண்காணித்து வருகின்றது
July 4, 2024, 10:43 am