நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் கால்பந்து வீரர் வீட்டில் புகுந்த இருவரை போலிசார் கைது செய்தனர்

ஷாஆலம்:

சிலாங்கூர் கால்பந்து வீரர் வீட்டில் புகுந்த இருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.

சிலாங்கூர் போலிஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.

சிலாங்கூர் கால்பந்து வீரர் அஹ்மத் குஷாய்மி பை வீட்டில் அண்மையில் இரண்டு கொள்ளையர்கள் புகுந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் போலிசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இவ்விசாரணையில் அடிப்படையில் இரண்டு சந்தேக நபரை போலிசார் கைது செய்தனர்.

திரெங்கானு மாராங்கில் நிகழ்ந்த விபத்தில் சிக்கிய  பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களுக்கு 28, 33 வயது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset