
செய்திகள் மலேசியா
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர்: அமைச்சர் நயீம் மொக்தார்
மெக்கா:
ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர் என்று பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமைச்சர் நயீம் மொக்தார் கூறினார்.
இவ்வாண்டு மலேசியர்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 8 பேர் புனித பூமியில் மரணமடைந்துள்ளனர். இதில் 8ஆவது மரண சம்பவம் கடந்த சனிக்கிழமை பதிவாகியது என்று அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சுவாச சிக்கல், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm