
செய்திகள் மலேசியா
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர்: அமைச்சர் நயீம் மொக்தார்
மெக்கா:
ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர் என்று பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமைச்சர் நயீம் மொக்தார் கூறினார்.
இவ்வாண்டு மலேசியர்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 8 பேர் புனித பூமியில் மரணமடைந்துள்ளனர். இதில் 8ஆவது மரண சம்பவம் கடந்த சனிக்கிழமை பதிவாகியது என்று அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சுவாச சிக்கல், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 21, 2025, 10:56 am
மலேசிய தமிழ் திரைப்படம் ‘மிருகசிரிஷம்’ பாக்ஸ் ஆபிஸில் தடுமாறுகிறது: தயாரிப்பாளர் வருத்தம்
June 21, 2025, 10:39 am
ஈரானுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க தூதரகத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் கூடி முழக்கம்
June 21, 2025, 9:31 am
பிரதமரின் நம்பிக்கை குறைந்ததை உணர்ந்தவுடன் பதவியை விலகினேன்: ரஃபிஸி ரம்லி
June 20, 2025, 11:04 pm
1,000 மடானி பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
June 20, 2025, 11:02 pm
மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்: கிள்ளான் மேருவில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
June 20, 2025, 11:01 pm
புதிய கட்டண விலை பட்டியலில் மின்சாரக் கட்டணம் மிகவும் வெளிப்படையாக இருக்கும்: எரிசக்தி ஆணையம்
June 20, 2025, 5:47 pm