
செய்திகள் மலேசியா
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர்: அமைச்சர் நயீம் மொக்தார்
மெக்கா:
ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர் என்று பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமைச்சர் நயீம் மொக்தார் கூறினார்.
இவ்வாண்டு மலேசியர்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 8 பேர் புனித பூமியில் மரணமடைந்துள்ளனர். இதில் 8ஆவது மரண சம்பவம் கடந்த சனிக்கிழமை பதிவாகியது என்று அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சுவாச சிக்கல், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 1:08 pm
2025ஆம் ஆண்டுக்கான மலேசிய தின கொண்டாட்டங்கள்; பினாங்கில் நடைபெறும்: ஃபஹ்மி ஃபட்சில்
July 1, 2025, 1:06 pm