செய்திகள் மலேசியா
ஹஜ் யாத்திரை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர்: அமைச்சர் நயீம் மொக்தார்
மெக்கா:
ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட மேலும் 3 மலேசியர்கள் புனித பூமியில் மரணமடைந்தனர் என்று பிரதமர் துறையின் இஸ்லாமிய சமய விவகாரத் துறையின் அமைச்சர் நயீம் மொக்தார் கூறினார்.
இவ்வாண்டு மலேசியர்கள் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டு மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இதுவரை கிட்டத்தட்ட 8 பேர் புனித பூமியில் மரணமடைந்துள்ளனர். இதில் 8ஆவது மரண சம்பவம் கடந்த சனிக்கிழமை பதிவாகியது என்று அவர் கூறினார்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலோர் சுவாச சிக்கல், உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர, இருதயப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 20, 2025, 2:58 pm
சமூக வலையமைப்புகளின் கூட்டமைப்பு (PGRM) தகுதியானவர்களுக்கு விருது வழங்கி வரலாறு படைத்தது
November 20, 2025, 1:48 pm
நீதிமன்றம் 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதித்த பிறகு அடாம் ரட்லான் காணாமல் போனார்: அசாம் பாக்கி
November 20, 2025, 1:47 pm
2025 ஹஜ் யாத்திரையை தங்கள் நிதி நெருக்கடி காரணமாக 50 சதவீத யாத்ரீகர்கள் நிராகரித்துள்ளனர்: அமைச்சர் நயீம்
November 20, 2025, 10:03 am
மலேசியா, எத்தியோப்பியா இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும்
November 20, 2025, 10:02 am
வெள்ள நீர் மோதியதால் பாலம் இடிந்து விழுந்தது: 3,000 பூர்வக்குடி மக்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது
November 20, 2025, 10:00 am
சிரம்பான் செண்டாயானில் உள்ள உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார்
November 19, 2025, 10:21 pm
சர்க்கரை சேர்க்காத நாளை இந்திய முஸ்லிம் உணவகங்கள் அறிமுகப்படுத்தும்: பிரெஸ்மா
November 19, 2025, 10:19 pm
சபா தேர்தலுக்குப் பிறகு மஇகா பிரச்சினைகள் குறித்து தேசிய முன்னணி உச்சமன்றம் விவாதிக்கும்: ஜம்ரி
November 19, 2025, 6:17 pm
