செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள்: அனைத்துக் கடற்கரைகளும் இன்று மூடப்பட்டன
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே எண்ணெய் கசிந்ததால் செந்தோசாவின் அனைத்துக் கடற்கரைகளும் இன்று (15 ஜூன்) மூடப்பட்டன.
பொதுமக்கள் கரையில் இருக்க அனுமதி உண்டு. ஆனால் நீச்சல், கடல் நடவடிக்கைகளுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செந்தோசா கோவ் குடியிருப்பு வட்டாரத்தில் வசிப்போரிடம் அது பற்றி தெரிவிக்கப்பட்டது.
பாலாவான், சிலோசொ, தஞ்சொங், செந்தோசா கோவ் ஆகிய கடற்கரைகளில் எண்ணெய்ப் படலங்கள் காணப்பட்டன.
நேற்று (14 ஜூன்) பாசிர் பாஞ்சாங் துறைமுகத்திற்கு அருகே இருக்கும் கடல் நீரில் எண்ணெய் கசிந்தது.
கனரகக் கப்பல் ஒன்று நகராமல் நின்றுகொண்டிருந்த கப்பலுடன் மோதியது. அதனால் நகராமல் இருந்த கப்பலில் இருந்த எண்ணெய் நீரில் கொட்டியது.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:52 pm
"எங்களுக்குத் தெரியாது": ஈரான் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம்: குறைகூறிய டிரம்ப்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:43 am
