
செய்திகள் உலகம்
Coca-Cola பானத்தில் இனி கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும்: அமெரிக்க அதிபர்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் தயாரிக்கப்படும் Coca-Cola பானங்களில் இனி உண்மையான கரும்புச் சர்க்கரை பயன்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Coca-Cola அந்நிறுவனம் இதற்கு ஒப்புதல் தெரிவித்ததையும் டிரம்ப் சுட்டிக் காட்டினார்.
இந்த மாற்றத்திற்கு இணங்கிய Coca-Cola நிறுவன அதிகாரிகளுக்கு டிரம்ப் நன்றி தெரிவித்தார்.
தற்போது Coca-Cola நிறுவனம் high-fructose corn syrup (HFCS) எனப்படும் சோளத்திலிருந்து தயாரிக்கப்படும் சர்க்கரையைப் பானங்களில் பயன்படுத்துகிறது.
இதற்கு அமெரிக்கச் சுகாதார அமைச்சர் ராபர்ட் கென்னடி பல நாள்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.
1970-ஆம் ஆண்டுகளில் சோள விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அரசாங்கத் தள்ளுபடிகளால் HFCS-இன் பயன்பாடு பிரபலமானது.
HFCS-யைவிட கரும்புச் சர்க்கரை உடலுக்கு நல்லது என்று கூறிவிட முடியாது.
உடல் எடை, இதய ஆரோக்கியம் ஆகியவற்றின் மீது HFCS, கரும்புச் சர்க்கரை ஆகிய இரண்டின் பாதிப்பும் கிட்டத்தட்ட ஒன்றுதான் என ஆய்வு கூறுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 7:10 pm
சிங்கப்பூரில் விசா விண்ணப்பங்களுக்கு உதவியவருக்கு பாலியல் சேவையை வழங்கியதாக இருவர் மீது குற்றச்சாட்டு
September 18, 2025, 8:08 am
இந்தியர் தலை துண்டித்து படுகொலையில் கடும் நடவடிக்கை: டிரம்ப் உறுதி
September 17, 2025, 1:37 pm
இஸ்ரேல் மீது ஏமன் எதிர் தாக்குதலைத் தொடங்கியது: ஜெருசலமில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் எதிரொலிக்கின்றன
September 17, 2025, 10:58 am
ஜப்பான் கோபே நகரில் எம்பொக்ஸ் தொற்றின் முதல் பாதிப்பு சம்பவம் உறுதி செய்யப்பட்டுள்ளது
September 15, 2025, 9:55 pm
உணவகத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்: $396,000 இழப்பீடு செலுத்த உத்தரவு
September 15, 2025, 9:54 am
சிங்கப்பூரில் அதிகரித்துவரும் எலித்தொல்லை
September 14, 2025, 9:18 am
வெளி நாட்டவர்களை அகற்றக் கோரி லண்டனில் பேரணி: 26 காவல்துறையினர் காயம்
September 12, 2025, 9:54 pm
சிங்கப்பூர் ஆர்ச்சர்ட் ரோட்டிலுள்ள Liat Towers கூரை பெரும் சப்தத்துடன் விழுந்தது: கர்ப்பிணி காயம்
September 12, 2025, 9:24 pm