
செய்திகள் இந்தியா
50 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர்
புது டெல்லி:
3 ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தியர்கள் நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனர் என்பது LOCALCIRCLES ஆய்வில் தெரிவியவந்துள்ளது.
யுபிஐ, கிரெடிட் கார்டுகளில்தான் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் நடத்திய ஆய்வில், 53 சதவீதம் மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகர்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
36 சதவீதம் பேர் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐயில் நிதி மோசடியை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10ல் 6 இந்தியர்கள் மோசடி குறித்து ரிசர்வ் வங்கி அல்லது பிற அமைப்புகளிடம் புகாரளிப்பதில்லை.
கடந்த ஆண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் ரூ.13,930 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm