செய்திகள் இந்தியா
50 சதவீத இந்தியர்கள் டிஜிட்டல் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர்
புது டெல்லி:
3 ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தியர்கள் நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனர் என்பது LOCALCIRCLES ஆய்வில் தெரிவியவந்துள்ளது.
யுபிஐ, கிரெடிட் கார்டுகளில்தான் அதிகமான மோசடிகள் நடைபெற்றுள்ளன.
இதுதொடர்பாக 302 மாவட்டங்களில் 23,000 பேரிடம் நடத்திய ஆய்வில், 53 சதவீதம் மக்கள் தங்களது கிரெடிட் கார்டுகளில் உள்நாட்டு அல்லது வெளிநாட்டு வணிகர்கள் அல்லது இணையதளங்களில் அங்கீகரிக்கப்படாத கட்டணங்களைச் சுமத்தியுள்ளதாக தெரிவித்தனர்.
36 சதவீதம் பேர் இணையவழி பணப் பரிவர்த்தனை தளமான யுபிஐயில் நிதி மோசடியை எதிர்கொண்டதாகத் தெரிவித்தனர்.
கடந்த மூன்று ஆண்டுகளில், நிதி மோசடியில் சிக்கிய 10ல் 6 இந்தியர்கள் மோசடி குறித்து ரிசர்வ் வங்கி அல்லது பிற அமைப்புகளிடம் புகாரளிப்பதில்லை.
கடந்த ஆண்டில் நிதி மோசடியின் எண்ணிக்கை 166 சதவீதம் அதிகரித்துள்ளது.இதில் ரூ.13,930 கோடிக்கு மோசடி நடைபெற்றுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 25, 2025, 9:18 pm
ஒன்றிய கல்வி திட்டத்தில் சேர்ந்ததால் கேரள ஆளும் கூட்டணியில் மோதல்
October 25, 2025, 9:07 pm
ம.பி.: தீபாவளி துப்பாக்கியால் பார்வை பாதிக்கப்பட்ட 100 பேர்
October 25, 2025, 8:39 pm
பெண் மருத்துவர் தற்கொலை: பாலியல் தொந்தரவு புகாரில் 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
