செய்திகள் இந்தியா
சீன கடன் செயலி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகள் முடக்கம்
புது டெல்லி:
இந்தியாவில் சீன கடன் செயலிகளை நடத்திய மோசடி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ரூபே பிளஸ், லக்கி வாலட், ஃபிளாஸ் பைசா, பைசா கரோ, ஹை பைசா உள்ளிட்ட பெயர்களின் மோசடி கடன் செயலிகளை நடத்தி வந்துள்ளது.
செயலி மூலம் சிறிய அளவில் பணத்தை கடன் கொடுத்து, கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாக இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் தாக்கர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்த ஷுயு ஃபே என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி மோசடி கடன் செயலி, போலி நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார்.
அவர்களின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
January 21, 2025, 5:47 pm
கேரளா விமானத்தில் நடுவானில் மரணமடைந்த 11 மாதக் குழந்தை
January 21, 2025, 7:58 am
அடுப்பில்லாமல் 15 நிமிடத்தில் சோறு சமைக்க ஆசையா?: பிடியுங்கள் அசாம் மாநிலத்தின் அதிசய அரிசி
January 20, 2025, 6:08 pm
கும்பமேளாவில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீவிபத்து
January 20, 2025, 5:18 pm
வெள்ளை டிஷர்ட் இயக்கத்தை தொடங்கினார் ராகுல்
January 19, 2025, 10:53 pm
கொல்கத்தா மருத்துவர் பாலியல் கொலையில் சஞ்சய் ராய் குற்றவாளி
January 19, 2025, 10:50 pm
லாஸ் ஏஞ்சலிஸில் இந்திய துணைத் தூதரகம் திறக்கப்படும்: ஜெயசங்கர்
January 19, 2025, 10:42 pm
ரஷிய ராணுவத்தில் பணியாற்றிய 16 இந்தியர்களை காணவில்லை
January 19, 2025, 9:00 pm
அனைத்து டெபாசிட்டுகளுக்கும் NOMINEE கட்டாயம்: RBI
January 19, 2025, 11:08 am
இந்தியர்கள் அல்லாத சிங்கப்பூரர்களும் இந்தியாவுக்குச் சென்றுவரவேண்டும்: சிங்கப்பூர் அதிபர் தர்மன்
January 17, 2025, 8:12 pm