
செய்திகள் இந்தியா
சீன கடன் செயலி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகள் முடக்கம்
புது டெல்லி:
இந்தியாவில் சீன கடன் செயலிகளை நடத்திய மோசடி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ரூபே பிளஸ், லக்கி வாலட், ஃபிளாஸ் பைசா, பைசா கரோ, ஹை பைசா உள்ளிட்ட பெயர்களின் மோசடி கடன் செயலிகளை நடத்தி வந்துள்ளது.
செயலி மூலம் சிறிய அளவில் பணத்தை கடன் கொடுத்து, கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாக இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் தாக்கர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்த ஷுயு ஃபே என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி மோசடி கடன் செயலி, போலி நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார்.
அவர்களின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm