செய்திகள் இந்தியா
சீன கடன் செயலி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகள் முடக்கம்
புது டெல்லி:
இந்தியாவில் சீன கடன் செயலிகளை நடத்திய மோசடி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ரூபே பிளஸ், லக்கி வாலட், ஃபிளாஸ் பைசா, பைசா கரோ, ஹை பைசா உள்ளிட்ட பெயர்களின் மோசடி கடன் செயலிகளை நடத்தி வந்துள்ளது.
செயலி மூலம் சிறிய அளவில் பணத்தை கடன் கொடுத்து, கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாக இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் தாக்கர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்த ஷுயு ஃபே என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி மோசடி கடன் செயலி, போலி நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார்.
அவர்களின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am
டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: இன்று காலை வாக்குப்பதிவு துவங்குகிறது
February 4, 2025, 1:07 pm
அமெரிக்காவில் வசித்த இந்தியக் கள்ளக்குடியேறிகளை ஏற்றிக்கொண்டு அமெரிக்க விமானம் புறப்பட்டது
February 4, 2025, 12:45 pm
சீனா தொழில்துறையில் இந்தியாவைவிட 10 ஆண்டுகள் முன்னிலையில் உள்ளது: ராகுல் காந்தி
February 4, 2025, 10:52 am
சொந்த மாணவனையே திருமணம் செய்துகொண்ட பேராசிரியர்: சமூக ஊடகத்தில் வீடியோ வைரல்
February 3, 2025, 6:55 pm
மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பேச விடாமல் பாஜக உறுப்பினர்கள் அமளி
February 2, 2025, 8:28 pm
கோயில்களில் விஐபி தரிசனத்துக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
February 2, 2025, 7:19 pm