செய்திகள் இந்தியா
சீன கடன் செயலி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகள் முடக்கம்
புது டெல்லி:
இந்தியாவில் சீன கடன் செயலிகளை நடத்திய மோசடி கும்பலின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
ரூபே பிளஸ், லக்கி வாலட், ஃபிளாஸ் பைசா, பைசா கரோ, ஹை பைசா உள்ளிட்ட பெயர்களின் மோசடி கடன் செயலிகளை நடத்தி வந்துள்ளது.
செயலி மூலம் சிறிய அளவில் பணத்தை கடன் கொடுத்து, கைப்பேசியில் உள்ள தனிப்பட்ட தகவல்களை திருடி மிரட்டி பணம் பறிப்பதைத் தொழிலாக இந்தக் கும்பல் செய்து வந்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ரவி நட்வர்லால் தாக்கர் உள்ளிட்ட சிலரின் உதவியுடன் சீனாவைச் சேர்ந்த ஷுயு ஃபே என்பவர் சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கி மோசடி கடன் செயலி, போலி நிறுவனங்கள் நடத்தி வந்துள்ளார்.
அவர்களின் ரூ.13 கோடி சொத்துகளை அமலாக்கத் துறையினர் முடக்கினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 9:03 pm
மம்தா அளித்த உறுதிமொழி: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட கொல்கத்தா மருத்துவர்கள்
October 22, 2024, 8:09 am
ஆர்எஸ்எஸ் உறுப்பினர்களை தாக்கியவர் வீட்டை புல்டோசர் மூலம் இடித்த ராஜஸ்தான் அரசு
October 22, 2024, 7:58 am
தில்லியில் மர்மப் பொருள் வெடிப்பு: உச்சகட்ட பாதுகாப்பு
October 22, 2024, 7:54 am
பத்மநாப சுவாமி கோயில் வெண்கலப் பாத்திரம் திருட்டு: தெரியாமல் எடுத்ததாக மருத்துவரை விடுவித்த கேரள போலிஸ்
October 22, 2024, 6:52 am
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி
October 19, 2024, 5:53 pm
1 கோடி ரூபாயை கண்டுபிடிக்க உதவிய மோப்ப நாய்
October 19, 2024, 3:37 pm
பன்னுவை கொலை செய்யும் முயற்சியில் ரா அதிகாரிக்கு தொடர்பு: அமெரிக்கா குற்றச்சாட்டு
October 18, 2024, 7:12 pm
விமானங்களுக்கு விடுக்கப்படும் வெடிகுண்டு மிரட்டல்களைத் தடுக்க கடும் சட்டம்
October 18, 2024, 3:36 pm
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலத்தை 60 நாள்களாகிறது
October 18, 2024, 9:05 am