
செய்திகள் விளையாட்டு
கால்பந்து நட்சத்திரத்தை இனரீதியாக இழிவுபடுத்தியதற்காக ரசிகர்களுக்கு சிறைத்தண்டனை
மாட்ரிட்:
ரியல் மாட்ரிட் அணியை இனரீதியாக அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வலென்சியா ரசிகர்களுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வினிசியஸ் ஜூனியர் ஸ்பெயினில் தொழில்முறை கால்பந்தாட்டத்தில் இனவெறி தொடர்பான வழக்குகளுக்கான முதல் தண்டனையில் இது.
பெயர் வெளியிடப்படாத ரசிகர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால்பந்து மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.
கடந்த மே மாதத்தில் மெஸ்டல்லா அரங்கில் ரியல்மாட்ரிட், வெலன்சியா இடையேயான லா லீகா போட்டியின் பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
வினிசியஸ் அவமதிக்கப்பட்டதை அடுத்து போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் கறுப்பினத்தவரான வினீசியஸுக்கு ஆதரவைப் பெருக்கியது.
மேலும் ஸ்பெயின் அதிகாரிகள், பொதுவாக சமூகத்தின் நடவடிக்கைக்கான பரவலான அழைப்புகளைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am