செய்திகள் விளையாட்டு
கால்பந்து நட்சத்திரத்தை இனரீதியாக இழிவுபடுத்தியதற்காக ரசிகர்களுக்கு சிறைத்தண்டனை
மாட்ரிட்:
ரியல் மாட்ரிட் அணியை இனரீதியாக அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வலென்சியா ரசிகர்களுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வினிசியஸ் ஜூனியர் ஸ்பெயினில் தொழில்முறை கால்பந்தாட்டத்தில் இனவெறி தொடர்பான வழக்குகளுக்கான முதல் தண்டனையில் இது.
பெயர் வெளியிடப்படாத ரசிகர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால்பந்து மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.
கடந்த மே மாதத்தில் மெஸ்டல்லா அரங்கில் ரியல்மாட்ரிட், வெலன்சியா இடையேயான லா லீகா போட்டியின் பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
வினிசியஸ் அவமதிக்கப்பட்டதை அடுத்து போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் கறுப்பினத்தவரான வினீசியஸுக்கு ஆதரவைப் பெருக்கியது.
மேலும் ஸ்பெயின் அதிகாரிகள், பொதுவாக சமூகத்தின் நடவடிக்கைக்கான பரவலான அழைப்புகளைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 21, 2025, 9:14 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 21, 2025, 9:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 18, 2025, 11:45 pm
சீ விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மலேசிய ஆண்கள் கபடி அணி வரலாறு படைத்தது
December 18, 2025, 8:48 pm
சீ விளையாட்டு போட்டியில் மலேசியா 200 பதக்க இலக்கை அடைந்தது
December 17, 2025, 3:15 pm
சர்ஃபராஸ் கான், மேத்யூ ஷார்ட், மாட் ஹென்றி மூவரையும் ஏலத்தில் எடுத்த சி எஸ் கே
December 17, 2025, 10:32 am
உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான டிக்கெட்டுகளை பிபா 245 ரிங்கிட்டாகக் குறைத்துள்ளது
December 17, 2025, 10:17 am
இங்கிலாந்து கரபாவ் கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதியாட்டத்தில் செல்சி
December 16, 2025, 4:50 pm
லியோனல் மெஸ்ஸி இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்தார்
December 16, 2025, 11:09 am
சிலாங்கூர் கோஜூ காய் கராத்தே சங்கத்தின் வருடாந்திர விருந்துபசரிப்பு: விமரிசையாக நடைபெற்றது
December 16, 2025, 8:38 am
