
செய்திகள் விளையாட்டு
கால்பந்து நட்சத்திரத்தை இனரீதியாக இழிவுபடுத்தியதற்காக ரசிகர்களுக்கு சிறைத்தண்டனை
மாட்ரிட்:
ரியல் மாட்ரிட் அணியை இனரீதியாக அவமதித்த குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வலென்சியா ரசிகர்களுக்கு எட்டு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வினிசியஸ் ஜூனியர் ஸ்பெயினில் தொழில்முறை கால்பந்தாட்டத்தில் இனவெறி தொடர்பான வழக்குகளுக்கான முதல் தண்டனையில் இது.
பெயர் வெளியிடப்படாத ரசிகர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு கால்பந்து மைதானங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கும் அவர்கள் பணம் செலுத்த வேண்டும்.
கடந்த மே மாதத்தில் மெஸ்டல்லா அரங்கில் ரியல்மாட்ரிட், வெலன்சியா இடையேயான லா லீகா போட்டியின் பின்னர் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.
வினிசியஸ் அவமதிக்கப்பட்டதை அடுத்து போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
அந்தச் சம்பவம் கறுப்பினத்தவரான வினீசியஸுக்கு ஆதரவைப் பெருக்கியது.
மேலும் ஸ்பெயின் அதிகாரிகள், பொதுவாக சமூகத்தின் நடவடிக்கைக்கான பரவலான அழைப்புகளைத் தூண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am