செய்திகள் மலேசியா
இஸ்ரேலியர் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர்:
இஸ்ரேலியர் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் ருஸ்டி இசா இதனை உறுதிப்படுத்தினார்.
6 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் ஷலோம் அவிட்டனுடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மலேசியாவில் தடை செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை மாற்றும் நடவடிக்கைக்காக குடிவரவுத் துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன் பின் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மூன்று பேரும் மலேசியாவிலிருந்து நேற்று அமெரிக்கா, துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டனர் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 28, 2025, 10:53 pm
பெர்லிஸ் மந்திரி புசாராக அபு பக்கர் பதவியேற்றார்
December 28, 2025, 1:48 pm
சுல்தான் இப்ராஹிம் அறக்கட்டளைக்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் குழுமம் வழங்கியது
December 28, 2025, 12:51 pm
ஜோ லோ சுதந்திரமாக சுற்றி கொண்டிருக்கும் வரை 1 எம்டிபி ஊழல் வழக்கு முடிவடையாது
December 28, 2025, 12:20 pm
பல்கலைக்கழக மாணவர்களே சமுதாயத்தின் நாளைய நம்பிக்கை தலைவர்கள்: டத்தோ சிவக்குமார் பாராட்டு
December 28, 2025, 11:52 am
மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது தளபதி திருவிழா: விஜய்யை காண 75,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர்
December 27, 2025, 3:19 pm
அனைத்துலக ரோபோட்டிக் போட்டியில் சாதித்த தமிழ்ப்பள்ளி மாணவர்களை கல்வியமைச்சர் சந்திப்பார்: குணராஜ்
December 27, 2025, 11:25 am
1 எம்டிபி தண்டனைக்கு எதிராக நஜிப் திங்கட்கிழமை மேல்முறையீடு செய்வார்: வழக்கறிஞர் ஷாபி
December 27, 2025, 10:09 am
