
செய்திகள் மலேசியா
இஸ்ரேலியர் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர்:
இஸ்ரேலியர் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் ருஸ்டி இசா இதனை உறுதிப்படுத்தினார்.
6 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் ஷலோம் அவிட்டனுடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மலேசியாவில் தடை செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை மாற்றும் நடவடிக்கைக்காக குடிவரவுத் துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன் பின் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மூன்று பேரும் மலேசியாவிலிருந்து நேற்று அமெரிக்கா, துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டனர் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக்
July 11, 2025, 12:28 pm
டத்தோஶ்ரீ நஜிப்பிற்கு வீட்டுக்காவல் உத்தரவை மாமன்னர் இணக்கம் வழங்க வேண்டும்: அம்னோ கோரிக்கை
July 11, 2025, 12:23 pm
இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொறுப்பினை ஜொஹாரி கனி வகிப்பார்
July 11, 2025, 12:11 pm
கூடுதலாக 10,000 இலவச மோட்டார் சைக்கிள் ஒட்டுநர் உரிமம்: பி40 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
July 11, 2025, 11:34 am
டிக்டாக் மூலம் RM84,000 கிரிப்டோ மோசடி
July 11, 2025, 11:24 am