செய்திகள் மலேசியா
இஸ்ரேலியர் துப்பாக்கி வைத்திருந்த வழக்கு: 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்குப் பின் திருப்பி அனுப்பப்பட்டனர்
கோலாலம்பூர்:
இஸ்ரேலியர் துப்பாக்கிகள் வைத்திருந்த வழக்கில் 3 அந்நிய நாட்டினர் விசாரணைக்கு பின் திருப்பி அனுப்பப்பட்டனர்.
கோலாலம்பூர் போலீஸ்படைத் தலைவர் ருஸ்டி இசா இதனை உறுதிப்படுத்தினார்.
6 கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய ஆடவர் ஷலோம் அவிட்டனுடன் தொடர்புடைய மூவரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு எதிரான விசாரணை நிறைவடைந்ததையடுத்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மலேசியாவில் தடை செய்யப்பட்ட குடியேற்றவாசிகளை மாற்றும் நடவடிக்கைக்காக குடிவரவுத் துறையிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
அதன் பின் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
மூன்று பேரும் மலேசியாவிலிருந்து நேற்று அமெரிக்கா, துருக்கி, ஜார்ஜியா ஆகிய நாடுகளுக்கு மாற்றப்பட்டனர் என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 29, 2026, 2:21 pm
பதவி, பட்டம் இல்லை என்றால் சாக மாட்டோம்; சுயமரியாதையே முக்கியம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 29, 2026, 12:48 pm
நிபோங் திபால் தொகுதியில் போட்டியிட்ட போது பல ஏமாற்றங்களை சந்தித்தேன்: டத்தோஸ்ரீ தனேந்திரன்
March 29, 2026, 12:38 pm
கொழுந்துவிட்டு எரிந்த ஆட்டுக்கொட்டகை: 15 ஆடுகள் தீயில் கருகிப் பலி
March 29, 2026, 12:27 pm
உணவகங்கள் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை: எச்சரிக்கை விடுத்த அரசு
March 29, 2026, 12:25 pm
கெனிங்காவில் துயரம்: மாயமான 10 வயது சிறுவன் எலும்புக்கூடாகக் கண்டெடுப்பு
March 29, 2026, 12:24 pm
கே.எல்.சி.சி-யில் புகைப்படத் தரகர்களின் அட்டகாசம்: 18 நபர்கள் கைது
March 29, 2026, 10:59 am
