செய்திகள் மலேசியா
கோல குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி
கோல குபு பாரு:
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதனைத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
நம்பிக்கை கூட்டணி சார்பில் பாக் சோக் தாவ், தேசியக் கூட்டணி சார்பில் உள்ளூர் வேட்பாளர் கைரூல் அஸ்ஹாரி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இது தவிர்த்து சுயேட்சை வேட்பாளராகப் பெண் தொழில் முனைவர் என்யாவ் கீ யின், மலேசிய மக்கள் கட்சி சார்பில் ஹபிசா ஜைனுடின் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இரண்டு வார பிரச்சாரத்திற்கு பின் இந்தத் தேர்தல் வரும் மே 11ஆம் தேதி நடைபெறும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 10:32 pm
மலேசியா - சீனா இரு நாடுகளின் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் வளர்ச்சி
May 8, 2024, 6:55 pm
மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
May 8, 2024, 5:11 pm