செய்திகள் மலேசியா
தொண்டர்கள் புடை சூழ பாங் சோக் வேட்பு மனு தாக்கல் செய்தார்
கோல குபு பாரு:
இன்று காலை நம்பிக்கை கூட்டணி வேட்பாளர் பாங் சோக் தாவ் தொண்டர்கள் புடை சூழ வேட்பு மனு தாக்கல் செய்தார்.
துணைப்பிரதமர் ஜாஹித் ஹமீடி தலைமையில் சிலங்கூர் மந்திரபெசர் அமீருதீன் ஷாரி, அமைச்சர் அந்தோணி லோக், டத்தோ ரமணன் ஆகியோர் முன்னிலையில் அவர் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்தார்.
இன்று காலை முதல் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் அணிவகுக்க கோல குபு பாரு களை கட்டி இருந்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 8, 2024, 10:32 pm
மலேசியா - சீனா இரு நாடுகளின் 50 ஆண்டு கால தூதரக உறவுகளின் வளர்ச்சி
May 8, 2024, 6:55 pm
மலேசியாவில் மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது
May 8, 2024, 5:11 pm