நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி

கொழும்பு:

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்  ஈரான் ஜனாதிபதி தலைமையில் அதிகாரப்பூர்வமாக மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது அறிவு, நிபுணத்துவம், அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தயாராக இருப்பதாக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி அப்போது தெரிவித்தார்.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், விழாவில் உரையாற்றிய ஈரான் ஜனாதிபதி மேலும் கூறுகையில், பாரிய திட்டங்களில் பங்காளித்துவம் உட்பட எந்த நேரத்திலும் இலங்கை முன்னேற்றத்திற்காக ஈரான் துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

- நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset