நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானில் ஈரான் அதிபர்

இஸ்லாமாபாத்:

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பாகிஸ்தானில் சுற்றுப்பய ணம் மேற்கொண்டார்.

இரு நாடுகளும் ஜனவரி மாதம் நடத்திக் கொண்ட  ஏவுகணைத் தாக்குல் நடத்தின. அதன் பிறகு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இந்நிலையில், பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சுற்றுப் பயணம் மேற் கொள்ளப்பட்டது.

இஸ்லாமாபாதில் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபை  இப்ராஹிம் ரய்சி சந்தித்து பேசினார்.

அப்போது, பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள உறுதியாக உள்ளதாக இருவரும் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- ஆர்யன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset