செய்திகள் இந்தியா
வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பொய் செய்தி: யூடியூப் சேனல் மீது வழக்கு
திருவனந்தபுரம்:
வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் அதிகாரிகள் தொடர்பாக பொய்யான செய்தி வெளியிட்டதாக யூடியூப் சேனல் மீது கேரள போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருவனந்தபுரத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் இருப்பதாக யூடியூப் சேனல் று செய்தி வெளியிட்டது.
இதனால் தேர்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
பொய் செய்திகளை பரப்புவதாக அச் சேனலின் மீது திருவனந்தபுரம் மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் மன்னிப்பு கேட்டதோடு அந்தச் செய்தியை இணைய சேனல் திரும்பப் பெற்றது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am