செய்திகள் உலகம்
பாகிஸ்தானில் கடுமையான மழை, வெள்ளம்; 100 பேர் பலி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு, வட கிழக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடுமையான மழை, வெள்ளம் காரணமாக இதுவரை 100 பேர் பலியாகியுள்ள வேளையில் பலர் காயமடைந்துள்ளனர்.
கடுமையான மழை காரணமாக கைபர் பக்துன்க்வா, பலுசிஸ்தான், பஞ்சாப், மற்றும் ஜம்மு காஸ்மீர் ஆகிய பிராந்தியங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
பெரும் வெள்ளம் காரணமாக கட்டிடங்களும் இடிந்து விழுந்தது. சுமார் 3261 குடியிருப்புகள் முற்றிலுமாக சேதம் அடைந்ததாக பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி வரை பாகிஸ்தானில் கடுமையான மழை மற்றும் வெள்ள எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் நிர்வாக அமைப்பு NDMA தெரிவித்தது.
அத்துடன் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு அம்சங்களை முன்னெடுக்குமாறு அறிவுறுத்த்ப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm