செய்திகள் உலகம்
ஜப்பான் நாட்டின் இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்து; ஏழு பேரைக் காணவில்லை
தோக்கியோ:
ஜப்பான் நாட்டின் இரு இராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கிய நிலையில் அதில் பயணம் செய்த எழுவரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
ஜப்பான் நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு வேளையில் நிகந்த இந்த விபத்தில் தற்போது வரை ஒருவர் மட்டுமே காப்பாற்றப்பட்டுள்ளதாக ஜப்பான் தற்காப்பு ராணுவ அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
ஹலிகாப்டரின் சிதறிய பாகங்க்கள் என்று நம்பப்படும் சில பாகங்கள் கடலில் மிதந்து கொண்டிருப்பதால் இரு ஹெலிகாப்டர்களும் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று ஜப்பான் நாட்டின் தற்காப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.
இரு ஹெலிகாப்டர்களின் தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில் அவர்களைத் தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான இரு ஹெலிகாப்டர்களும் MITSUBISHI SH- 60K ரக ஹெலிகாப்டராகும் என்று ஜப்பான் தற்காப்பு அமைச்சு குறிப்பிட்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 12:27 pm
ருவாங் எரிமலை வெடிப்பு வான் வெளி, விமான நிலையங்கள் மூடப்படவில்லை
May 1, 2024, 10:56 pm
இந்தோனேசியாவில் எரிமலை மீண்டும் வெடித்தது: மலேசியா வரை பரவிய சாம்பல்
May 1, 2024, 8:49 am
அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் மாணவர்கள் நீக்கம்
April 30, 2024, 1:33 pm
துபாய் கனமழையால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு வட்டியில்லா கடன் அறிவிப்பு
April 30, 2024, 1:13 pm
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆலங்கட்டி மழை
April 30, 2024, 1:01 pm
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அரியப் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm