செய்திகள் இந்தியா
சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி
புது டெல்லி:
ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் சரக்குக் கப்பலிலிருந்த கேரள மாநிலத்தின் பெண் மாலுமி ஆன் டெஸ்ஸு ஜோசப் இந்தியா திரும்பினார்.
டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஈரானிய அரசின் நடவடிக்கையால் சரக்குக் கப்பலில் இருந்த அவர் மீட்கப்பட்டார்.
மீதமுள்ள 16 இந்திய மாலுமிகளையும் விரைவில் தாயகம் அழைத்து வர இந்திய தூதரகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்தியஅரசு தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm
அமித் ஷா சென்ற ஹெலிகாப்டர் நிலைதடுமாறியது
April 30, 2024, 11:30 am
ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7-ஆம் தேதி முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
April 28, 2024, 5:36 pm
உ.பி.யில் ஜெய் ஸ்ரீராம் என விடையளித்து தேர்வில் வெற்றி: மார்க் போட்டு பிடிபட்ட பேராசிரியர்கள்
April 28, 2024, 1:17 pm
வாக்குகளை VVPAT SLIP களுடன் இணைத்து சரிபார்க்க முடியாது: உச்சநீதிமன்றம்
April 28, 2024, 12:34 pm
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியாக ஆள்மாறாட்டம் செய்த ஆடவர் கைது
April 27, 2024, 7:43 am