நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேல் கப்பலில் இருந்து கேரளம் திரும்பிய பெண் மாலுமி

புது டெல்லி:

ஈரானால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் சரக்குக் கப்பலிலிருந்த கேரள மாநிலத்தின் பெண் மாலுமி ஆன் டெஸ்ஸு ஜோசப் இந்தியா திரும்பினார்.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஈரானிய அரசின் நடவடிக்கையால் சரக்குக் கப்பலில் இருந்த அவர் மீட்கப்பட்டார்.

மீதமுள்ள 16 இந்திய மாலுமிகளையும் விரைவில் தாயகம் அழைத்து வர இந்திய தூதரகம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று இந்தியஅரசு தெரிவித்துள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset