நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில்  காலை 10 மணி  நிலவரப்படி 14.05 சதவிகித வாக்குகள் பதிவு 

சென்னை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. 

பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில்  காலை 10 மணி  நிலவரப்படி 14.05 சதவிகித வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset