செய்திகள் விளையாட்டு
மோசமான வானிலை: ஸ்ரீ பகாங் அணி பங்கேற்ற ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது
சிங்கப்பூர்:
மோசமான வானிலை காரணமாக ஸ்ரீ பகாங் அணியினர் பங்கேற்ற ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
ஸ்ரீ பகாங், அல்பிராக்ஸ் நைகாதா அணிகள் மோதிய ஆட்டம் சிங்கப்பூர் அரங்கில் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்த்தில் ஸ்ரீ பகாங் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தனர்.
அப்போது சிங்கப்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இந்த மோசமான வானிலையை தொடர்ந்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்த ஆட்டம் 35 நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2024, 10:19 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினர் ஸ்வியாடெக், ரிபாகினா
April 30, 2024, 8:43 am
மென்செஸ்டர் சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது: கார்டியாலோ
April 30, 2024, 8:39 am
லா லீகா கால்பந்துப் போட்டி: பார்சிலோனா வெற்றி
April 29, 2024, 12:09 pm
ஹைதராபாத்தை அணியை சென்னையில் வீழ்த்தியது சிஎஸ்கே
April 29, 2024, 11:05 am
மேட்ரிட் பொது டென்னிஸ்: நடால், மெத்வதேவ் அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
April 29, 2024, 9:37 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: இந்தர்மிலான் வெற்றி
April 29, 2024, 9:31 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
April 28, 2024, 10:35 pm
நரேந்திர மோடி அரங்கில் சிக்சர் மழை: வில் ஜேக்ஸ்-விராட் கோலி அதிரடியில் வீழ்ந்தது குஜராஜ் டைட்டன்ஸ்
April 28, 2024, 1:57 pm
லிவர்புல் காற்பந்து அணியின் புதிய நிர்வாகியாக அர்னே ஸ்லோட் நியமிக்கப்படவுள்ளார்
April 28, 2024, 8:51 am