நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மோசமான வானிலை: ஸ்ரீ பகாங் அணி பங்கேற்ற ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

சிங்கப்பூர்:

மோசமான வானிலை காரணமாக ஸ்ரீ பகாங் அணியினர்  பங்கேற்ற ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

ஸ்ரீ பகாங், அல்பிராக்ஸ் நைகாதா அணிகள் மோதிய ஆட்டம் சிங்கப்பூர் அரங்கில் நடைபெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்த்தில் ஸ்ரீ பகாங் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தனர்.

அப்போது சிங்கப்பூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இந்த மோசமான வானிலையை தொடர்ந்து ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

இந்த ஆட்டம் 35 நிமிடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset