செய்திகள் விளையாட்டு
மென்செஸ்டர் சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது: கார்டியாலோ
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்துப் போட்டியின் சாம்பியன் பட்டத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கைப்பற்ற மென்செஸ்டர் சிட்டி இலக்கு கொண்டுள்ளது.
ஆனால் மீண்டும் மகுடம் சூடுவது எளிதல்ல என்றும் பல தடைக்கற்கள் உள்ளன என்றும் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியாலா தெரிவித்துள்ளார்.
இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.
நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே லீக் பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என்றார் அவர்.
அவற்றில் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் லீக் பட்டக் கனவு கலைந்துவிடும் என்று கார்டியோலா கூறினார்.
சிட்டி அதன் அடுத்த ஆட்டத்தில் வோல்வேர்ஹாம்டன் அணியுடன் மோதுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 20, 2024, 11:21 am
இத்தாலி பொது பூப்பந்து போட்டி: பட்டத்தை வென்றார் இகா ஸ்வியாடெக்
May 20, 2024, 10:47 am
ஃபார்முலா இ கார்பந்தயப் போட்டியை மலேசியா ஏற்று நடத்தவில்லை
May 20, 2024, 10:08 am
லா லீகா கால்பந்துப் போட்டி: ரியல்மாட்ரிட் சமநிலை
May 20, 2024, 8:13 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி சாம்பியன்
May 19, 2024, 7:29 pm
தாய்லாந்து பொது பூப்பந்துப் போட்டி: லீ ஷீ ஜியா சாம்பியன்
May 19, 2024, 9:47 am
மலேசிய சூப்பர் லீக் காற்பந்து போட்டி: ஜொகூர், சிலாங்கூர் சபா ஆகிய அணிகள் வெற்றி
May 19, 2024, 8:34 am